மைசூரில் உள்ள மத்திய இந்திய மொழிகள் நிறுவனம் ( Central Institute of indian Languages ) அரசு மற்றும்நிதியுதவி பேறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பத்து மாதம் விருப்பமுள்ள மொழிப்பாடம் கற்பிக்கப் படுகிறது. வழக்கமான சம்பளத்தோடு ரூபாய் 800 வழங்கப்படுகிறது .இதில் உயர்நிலைப் பள்ளிகளில் ( 6 முதல் 10 வகுப்பு) பணியாற்றும் 3 வருட பணி அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு 80% ,முதுகலை பட்டதாரிகளுக்கு 10 % ஒதுக்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் பணியாற்றுபவர்களுக்கு ரூ. 5000 + 800 வழங்கப்படுகிறது .
Mar 14, 2012
Home
kalviseithi
10 month language course to Govt/ aided school Teachers at Mysore CIIL
10 month language course to Govt/ aided school Teachers at Mysore CIIL
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி