திருவண்ணாமலை தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு கணிதப் பாடத் தேர்வின்போது முறைகேடு நடைபெற்றுள்ளதையடுத்து, மீதமிருக்கும் 2 தேர்வுகளையும் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் தலைமையில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பள்ளியில் நடந்த முறைகேடு குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வந்தாலும், அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
அறிவியல் பாடத் தேர்வு வியாழக்கிழமையும் (ஏப்ரல் 19), சமூக அறிவியல் தேர்வு திங்கள்கிழமையும் (ஏப்ரல் 23) நடைபெற உள்ளன. மாநிலம் முழுவதும் இந்த இரண்டு தேர்வுகளையும் முறையாக நடத்துவதற்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Apr 20, 2012
Home
kalviseithi
மீதமுள்ள 2 தேர்வுகளைக் கண்காணிக்க இணை இயக்குநர்கள் நியமனம்.
மீதமுள்ள 2 தேர்வுகளைக் கண்காணிக்க இணை இயக்குநர்கள் நியமனம்.
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி