அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, மே 27 ல் நடத்தப்படும் போட்டித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கு மார்ச் 16 முதல், 30 வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. 3 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டதில், 1.80 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகின.
இவற்றில், 1 லட்சத்து, 52 ஆயிரத்து, 547 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Apr 25, 2012
Home
kalviseithi
2,895 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மே 27ல் தேர்வு
2,895 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மே 27ல் தேர்வு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி