டிஎன்பிஎஸ்சி குரூப் 1 எழுத்துத் தேர்வு மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2012

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 எழுத்துத் தேர்வு மாற்றம்

ஜுன் மாதம் 9, 10ம் தேதிகளில் நடைபெற இருந்த குரூப் 1 எழுத்துத் தேர்வு, ஜுலை 28, 29ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது-அதேப்போல, ஜூலை 28ம் தேதி நடைபெற இருந்த சார்நிலைப் பணித் தேர்வு ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தின் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும், மே மாதம் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், அவர்களுக்கான நுழைவுச் சீட்டையும் இணையதளத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி