அரசாணை எண். 15 பள்ளிக்களிவித்துறை நாள். 23.1.2012-ன் படி உருவாக்கப்பட்ட1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 4 மாதங்கள் ஆகியும் பதவி உயர்வு அளிக்கப்படாத சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் தொடக்கக்கல்வி துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து 17 இடைநிலை ஆசிரியர்கள் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு விசாரணை கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த நிலையில் தற்பொழுது சம்பந்தப்பட்டவர்கள் அளித்த மனுக்களை பரிசீலனை செய்து பதை உயர்வு வழங்கி உரிய உத்தரவு 8 வாரத்திற்குள் பிறப்பிக்க தொடக்கக்கல்வ்வி இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சற்று நிம்மதிஅடைந்துள்ளனர்.
May 18, 2012
Home
kalviseithi
1.1.2011 முன்னுரிமைப் பட்டியலிலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
1.1.2011 முன்னுரிமைப் பட்டியலிலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி