பிளஸ் 2 உடனடித் தேர்வுகள்துவக்கம் - அரசு தேதி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2012

பிளஸ் 2 உடனடித் தேர்வுகள்துவக்கம் - அரசு தேதி அறிவிப்பு.

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான உடனடித்தேர்வு, ஜூன் 22ல் துவங்கி, ஜூலை 4ம் தேதி வரை நடக்கிறது. ஒரு லட்சம் பேர், இத்தேர்வை எழுதுகின்றனர்.ஏழு லட்சத்து 56 ஆயிரத்து 464 மாணவர்கள் தேர்வெழுதியதில், 86.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 6 லட்சத்து 55 ஆயிரத்து 594 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒரு லட்சத்து 870 பேர் தோல்வி அடைந்தனர்.உடனடித் தேர்வில், மூன்று பாடங்கள் வரை தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என, ஏற்கனவே இருந்த விதிமுறையை மாற்றி, அனைத்துப் பாடங்களிலும் தோல்வி அடைந்தவர்கள், உடனடித் தேர்வில் பங்கேற்கலாம் என, முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி