மாநில பொதுச் செயலாளர் பங்கேற்று, மாநில செயற்குழு முடிவுகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில், மே 17, 18, 19 ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் நடக்க உள்ள அகில இந்திய மாநாடு, பேரணி ஆகியவற்றில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, 500 ஆசிரியர்கள் பங்கேற்பது. 100 பிரதிநிதிகள் கறுப்பு, வெள்ளை சீருடையில் இயக்ககொடி ஏந்தி பங்கேற்பர்.வெண்ணந்தூர் வட்டாரத்தில், 16 ஆசிரியர்களுக்கு மட்டும் தனி ஊதியம் வழங்க அனுமதி மறுக்கும் ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலருக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. ராசிபுரம், புதுச்சத்திரம் ஒன்றிய ஆசிரியர்களுக்கு விரைந்து தனி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
May 14, 2012
Home
kalviseithi
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டம்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டம்.
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி