தமிழக அரசின் செய்தி வெளீயீடு எண். 307, நாள். 24.5.2012.அனைத்து வகை நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர் மாறும் முழுமையான மதீப்பீட்டு முறை சார்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சியானது அனைத்து மாவட்டங்களிலும் நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பயிற்சி மையத்தில் நடத்தப்பட உள்ளது.எனவே, இப்பயிற்சியில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசின் செய்தி வெளீயீடு எண். 307, நாள். 24.5.2012. பதிவிறக்கம் செய்ய...
இது குறித்து செய்தி நமது இணையதளத்தில் நேற்றே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பயிற்சி குறித்து மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள நேற்றைய செய்தியை பார்க்கவும
May 24, 2012
Home
kalviseithi
CCE பயிற்சி 6,7,8 வகுப்பு அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள தமிழக அரசு உத்தரவு.
CCE பயிற்சி 6,7,8 வகுப்பு அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள தமிழக அரசு உத்தரவு.
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி