தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 9848 / சி 1 / 2012, நாள். 06.06.2012தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடிதத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மின்சாரம் கட்டாமல் நிலுவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே 16.06.2012 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் மின்கட்டணம் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளதால் அக்கூட்டத்தில் சம்பந்தப்பட்டபணியாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இயக்குநருக்கு சமர்ப்பிக்க அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது.
Jun 15, 2012
Home
kalviseithi
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மின்சாரக் கட்டணம் கட்டாமல் - நிலுவை உள்ளது - கூடுதல் நிதி தேவை விவரம் கோருதல்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மின்சாரக் கட்டணம் கட்டாமல் - நிலுவை உள்ளது - கூடுதல் நிதி தேவை விவரம் கோருதல்.
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி