தமிழகத்தில் கடந்த மாதம் 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை வெளியாயின. ஆசிரியர் தேர்வுவாரியம் தனது இணையதளத்தில் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரத்தையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் இடத்தை திருப்பூர் மாவட்டம் புங்கமுத்தூர் பகுதியைச் சேர்ந்த எம். திவ்யா பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை நாமக்கல் மாவட்டம் அயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்த பி. சித்ராவும், மூன்றாம் இடத்தை தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்வாணியும் பிடித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி