இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிப்பதற்கான ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2012 முதல் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 80 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.முன்னதாக, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு மற்றும் உட்கட்டமைப்பு (CCI) குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக பிந்தைய அரசாங்கத்தின் 'பிக் பேங்' சீர்திருத்தம் அறிவிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.அகவிலைப்படி உயர்வு காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.7400 கோடி செலவு ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல் 65 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 72 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி