தமிழகத்தில் ஐ.ஏ.ஏஸ்.கள் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2012

தமிழகத்தில் ஐ.ஏ.ஏஸ்.கள் மாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.ஏஸ்.அதிகாரிகள் அதிராடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.    இது குறித்த விவரம் வருமாறு சென்னை கலெக்டராக இருந்த ஜெயந்தி கரூர் மாவட்ட கலெக்டராகவும், எஸ்.மதிவாணன் தொழிற்துறை செயலராகவும், , சுகாதாரம் குடும்பநலத்துறை சிறப்பு செயலராக செந்தில், கிருஷ்ணகிரி கலெக்டர் பூஜா குல்கர்னி, போக்குவரத்து செயலராக மோகன்ராஜ், தொழில்துறை முதன்மை செயலராக விக்ரம் கபூர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செயலராக ஜி .பிரகாஷ், புதுக்கோட்டை கலெக்டராக சி. ம‌‌னோகரன், சர்க்கரைத்துறை கூடுதல் ஆணையராக மகேஷ்காசிராஜன், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலராக பாலாஜி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனராக குமார் ஜெயந்த்,திருப்பூர் கலெக்டராக கோவிந்தராஜ், கூட்டுறவு சங்கங்களி்ன் கூடுதல் பதிவாளராக கலையரசி, நிலச்சீரமைப்பு இயக்குனராக பி. சந்திரகுமார்‌,பவர்பின், மற்றும் நிர்வாக இயக்குனராக கிரிஜா வைத்தியநாதன், உள்ளிட்ட மேலும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான அறிவிப்பினை தமிழக அரசு முதன்மை செயலர் தேபேந்திரநாத் சாராங்கி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி