ஆதிதிரவிடர் நலப்பள்ளியில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.இந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப டி.ஆர்.பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்று முற்பகல் 11 மணிக்கு ஆதி திரவிடர் நல அலுவலகம், சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரியில் கலந்தாய்வு நடைபெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி