தொடக்கப்பள்ளித்துறை ( தனியார்/அரசு தொடக்க/நடுநிலைப்பள்ளிகள் ) கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் 20.09.2012 அன்று வழக்கம் போல் செயல்படும் என்றும் மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலாண்டு தேர்வு அட்டவனைபடியே தேர்வு நடைபெறும் என்றும் தொடக்கப்பள்ளித்துறை அறிவிப்பு .
(ஆசிரிய அன்பர்களே , உங்கள் மாவட்ட , ஒன்றிய அலுவலர்களின் உரிய துறை ரீதியானதகவல் அறிவிப்புக்கு பின்பே மேற்காணும் தகவல்களை பின்பற்றும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்)
Sep 18, 2012
Home
DAILY
KURAL
SCHOOL
அனைத்து வகைப்பள்ளிகளும்20.09.2012 அன்று வழக்கம் போல் இயங்கும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு...
அனைத்து வகைப்பள்ளிகளும்20.09.2012 அன்று வழக்கம் போல் இயங்கும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி