சென்னை, திருச்சி, ஊட்டி, குன்னூர் பள்ளிகளுக்கு நாளை (22.10.20120 விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2012

சென்னை, திருச்சி, ஊட்டி, குன்னூர் பள்ளிகளுக்கு நாளை (22.10.20120 விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலேரா மாவட்டங்களில் க‌ன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னூர் கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி