உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திலுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழகஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2012

உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திலுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழகஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

தமிழகத்தில் உள்ள உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திலுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், அலுவலகத்தில் ஆசிரியர்களை அலுவலக வேலை வாங்குவதை தடுக்க கோரி தமிழகஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் திரு. தாஸ், அவர்கள் வழக்கு ஒன்றை  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் எனவும் இது குறித்து வரும் 6 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி