கல்வி விளையாட்டு என்ற பெயரில் பள்ளியில்
கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை என்று தமிழக
அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில விளக்கம் அளித்துள்ளது.பள்ளிக் கல்வி வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.கல்வி விளையாட்டு கட்டணத்தை உயர்த்த
வேண்டும் என்று மதுரை டிவிஎஸ் பள்ளி வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் பள்ளி கல்வி விளையாட்டு கட்டணம் என்று நிர்ணயிக்கப்படுகிறதா?என
நீதிபதி கேள்வி எழுப்பினர்.இதற்கு கல்வி விளையாட்டு என்ற பெயரில் பள்ளியில் கட்டணம் வசூலிக்க
அனுமதியில்லை என்று அரசு தலைமை வழக்கறிஞர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு நாளை மறுநாள்
வழங்கப்படும் என நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அறிவித்தனர்.
Nov 27, 2012
பள்ளி கல்வி விளையாட்டு கட்டணம் உயர்த்த கோரும் வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி