கலை பண்பாட்டு ஆசிரியர் பதிவு மூப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2012

கலை பண்பாட்டு ஆசிரியர் பதிவு மூப்பு

சென்னை : கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் குரலிசை,தேவாரம், வயலின்,நாதஸ்வரம்,
பரதநாட்டியம் மற்றும் தவில் பாடங்களுக்கு,ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர். 1.7.2012 அன்று 30
வயது முடிந்த, 58 வயது நிறைவடையாதவராக
இருக்க வேண்டும்.வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
20.11.2012 வரை பதிவு செய்தவர்கள்
பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி, கோவை,
திருப்பூர், நாமக்கல்,ஈரோடு, கரூர்,புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி வரையுள்ள பதிவுதாரர்கள்,
பதிவை இன்று (நவ.,27) நேரில் பதியலாம்,என வேலை வாய்ப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்துள்ளார

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி