Dec 31, 2013
ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்.
1) Training Instruc 5200-20200+2800 - 9300-34800+4200 2) Hostal Superintendent and Physical Training Officer 5200-20200+2800 - 9300-348...
ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்.
1) Training Instruc 5200-20200+2800 - 9300-34800+4200 2) Hostal Superintendent and Physical Training Officer 5200-20200+2800 - 9300-348...
TNOU -B.Ed & B.Ed(SE) Term End Examination December 2013 Results published
Tamil Nadu Open University, Chennai -B.Ed & B.Ed(SE) Term End Examination December 2013 Results published Click Here For View Yo...
குரூப்-1 தேர்வு: வயது வரம்பு உயர்த்தப்படாததால் ஏமாற்றம்.
குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை தமிழக அரசு உயர்த்தாததால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ...
மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் போது மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசு உத்தரவு.
click here to download the dee proceeding of Security precautionsto be taken for the students at mid day meal
அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்டுவர ஏற்பாடு.
கர்நாடகத்தில், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்பட, அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் அமைப்பை அறிமுகப்படுத்த, அம்மாநில அரசு மு...
அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் தேர்வு முடிவுகள் வெளியீடு.
கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற்ற அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகளை, UPSC -ன் அதிகாரப்பூர்வ இணையதளம...
தொடக்கக் கல்வி - 43வது சர்வதேச தபால்துறை "கடிதம் எழுதும்" போட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு.
DEE - 43RD INTERNATIONAL LETTER WRITING COMPETITION -PARTICIPATION OF STUDENTS REG PROC CLICK HERE....
உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை: கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்.
தமிழகத்தில், அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்...
கூட்டுறவு வங்கிக்கு தேர்வாகியும் பணி இல்லை : அரசு இழுத்தடிப்பால் தவிக்கும் பட்டதாரிகள்.
கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு நடத்தி ஓராண்டாகியும், இன்னும் வேலை தராமல் அரசு இழுத்தடிப்பதால், பட்டதாரிகள், 7,200 பேர் த...
சென்னை மாநகராட்சி ஆசிரியைகள் பணி நிரந்தரம் எப்போது?
சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், உரிய பயிற்சி முடித்தும், பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இதுகுறித்து, உயர்...
முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
தொடக்கக் கல்வியில், பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும்,முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்' என,கோரிக்கை எழு...
தேர்வு எழுதுவோர் விவரம் அடுத்த வாரம் வெளியாகிறது.
பொது தேர்வு எழுதுவோர் விவரங்களை, அடுத்த வாரம் வெளியிட, தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 3ல் துவங்கி, 26 வரையிலும்,...
தமிழகம் முழுவதும் '104' முதலுதவி சேவை விரைவில் அறிமுகம்.
தமிழகம் முழுவதும் 104 அவசரகால முதலுதவி சேவை திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை 108 என்ற ஹெல்ப்...
தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணை விவரம்:- பேரவையில் 2013-14-ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அரசு ஊழியர்களுக்காக தனியாக உடல்நல காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்ப...
Dec 30, 2013
பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - அகஇ - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட BRC / CRCகளில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களில் 115 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் 31.12.2013 அன்று பிற்பகல் 2மணியளவில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடைபெறும்.
CLICK HERE-DSE - 115 BRTE / CRTESs CONVERSION TO BT ASSTIN GOVT HIGH / HSS SCHOOLS - COUNSELING HELD AT CONCERN CEO OFFICES ON 31.12.2013 A...
டிட்டோஜாக் தலைவர்கள் அதிகாரிகளுடன் சந்திப்பு, இன்றைய சந்திப்பின் போதுதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் கலந்து கொண்டது.
இன்று சென்னையில் டிட்டோஜாக்கில் உள்ள 7 சங்க தலைவர்களும் தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி செயலர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சந்தித்து மனு அளித...
Flash news: MADRAS HIGH COURT ORDERD TO PARTICIPATE IN CERTIFICATE VERIFICATION Tommorrow (31.12 13 ) FOR B SERIES TRB PG TAMIL CANDIDATES WHO APPROACH THE COURT
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பி வரிசை வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தவர்கள் நான்கு பேருக்கு நாளை (31.12.13) நடைபெ...
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முரண்பாடு: தமிழ், ஆங்கில, வணிகவியல், பொருளாதார பாடங்களில் பாரபட்சம்.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்கள் உயர்கல்வித்தகுதி பெற்றி ருந்தால் காலியிடங்களுக்கு ஏற்ப குறிப் பிட்ட ஆண்டுகளில் அவர்களுக்கு பதவி உய...
16 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்கள் தேர்வு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான, திரிபுரா மாநிலத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின் 4,000 ஆசிரியர...
தேசிய தகுதித் தேர்வு: 15 ஆயிரம் பேர் பங்கேற்பு.
கல்லூரி மற்றும் பல்கலைகளில்உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான,யு.ஜி.சி.,யின் தேசிய தகுதித் தேர்வு (நெட்) நேற்று நடந்தது.கல்லூரி மற்றும் பல்...
10 மணிக்கு பொதுத்தேர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
அரசு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றக்கூடாதென, தலைமை ஆசிரியர்கள் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருவண்ணாமலையில், தமிழ்நாடு உய...
போட்டித் தேர்வு மையத்தால் "சிக்கல்": 30 ஆயிரம் புத்தகங்கள் முடக்கம்.
நாமக்கல் மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும், இரண்டு போட்டித் தேர்வு மையங்களால், மைய நூலகத்தில் இருக்கும் 30 ஆயிரம் போட்...
ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு.
பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ கற்பிக்கும் முறைக்காக, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை சி.டி.,களில் பதிவு செய்து வரு...
மா.க.ஆ.ப.நி - உயர் தொடக்க வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு"அறிவோம் அகிலத்தை" (Map Reading Skill Training) என்ற தலைப்பில் 20.01.2014 முதல் 23.01.2014 வரை புவியியல் வரைபடத்திறன் பயிற்சி நடைபெற உள்ளது.
SCERT - MAP READING SKILL TRAINING FOR UPPER PRIMARY TEACHERS FROM 20.01.2014 TO 23.01.2014 @ EACH DISTRICTS (4 OR CENTERS IN EACH DISTRICT...
முதுநிலை தமிழாசிரியர் நியமன சான்றிதழ்கள் சரிபார்ப்பு இன்று தொடக்கம்.
அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை தமிழாசிரியர் பணியிடங்களில் புதியதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான கவுன்சலிங் இன்றும் நாளையும் ...
பிஎப் வட்டி உயருமா?
தொழிலாளர்களின் பிஎப் தொகைக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டும் (2013&14) அதே வட்டி விகிதமே தொடர்ந்து நீடிக்கும் என்றுதெரிக...
குரூப் - 1 தேர்வு ஏப்., 26ம் தேதி நடக்கிறது.
டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கான, டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 முதல்நிலை தேர்வு, ஏப்., 26ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு...
Dec 29, 2013
மீண்டும் பணியமர்த்த தீர்ப்பு ஆசிரியரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்.
புதுச்சேரி கல்வித்துறை வழங்கிய காரைக்கால் ஆசிரியரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து,உடனடியாக ஆசிரியரை பணியமர்த்த சென்னை உயர் நீதிமன்றம் உத்...
முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் பணியிடங்கள் மாயம்.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் வட்டார வள மையங்களில்முதுநிலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும்44மேற்பார்வையாளர்கள், 1...
பழைய முறைப்படி அரையாண்டு விடுமுறையை அறிவிக்க வேண்டும்
விடுமுறை நாட்களை குறைக்க கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக புதுவை மாநில பட்டதாரி ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து சங்க பொ...
சிறப்பு போலீஸ் இளைஞர் படை உடற்தகுதி தேர்வு நாளை துவக்கம்.
தமிழகத்தில் நாளை துவங்கும் சிறப்பு போலீஸ் இளைஞர் படைக்கான உடற்தகுதி தேர்வில், 46,865 பேர் பங்கேற்கின்றனர்.
ஆசிரியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை அவசியம்: பிரதமர்-puthiyathalaimurai
ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உயர்கல்வி அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார். பல...
முதுகலை தமிழாசிரியர் தேர்வு- மீண்டும் வழக்குகள்- விரிவான செய்தி
அரசுப்பள்ளிகளில் காலியாக கிடக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் எழுத்து தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க பள்ள...
முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் கவனத்திற்கு...
LETTER FOR PAY FIXATION & OPTIONFOR BT TO PG ASST PROMOTED TRS& OTHERS CLICK HERE...
பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசியத் தகுதித் தேர்வு-நெட்' நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதியைப...
தனியார் பள்ளிகளின் விதிமீறலை தடுக்க பிளஸ்1வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை.
தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில், முழுக்க முழுக்க, பிளஸ்2 பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ்1 ...
முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு "புரமோஷன்'-Dinamalar
முதுகலை ஆசிரியராக, 733 பேருக்கு, நேற்று நடந்த கலந்தாய்வில், பதவி உயர்வு, உத்தரவுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகு...
Dec 28, 2013
பணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்-Dinamalar News
Click here Dinamalar link உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே,புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணி...
பல்லவன் கிராம வங்கியில் பணி
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பல்லவன் கிராமி வங்கியில் காலியாக உள்ள Officer in Junior Management (Sca...
Tamil Medium Certificate Forms
Tamil Medium Certificate Forms click here Thanks To M.Muthuprabakaran, graduate teacher (English) Puzhuthipatti, Sivagangai Dt.
ஆதார் அட்டை குழப்பங்கள்: செய்ய வேண்டியது என்ன?- அதிகாரிகள் விளக்கம்
ஆதார் அட்டை கிடைப்பதில் பல குழப்பங்கள் உள்ளன. இது குறித்த செய்தியை ’தி இந்து’ வெளியிட்டிருந்தது. அதனால் ஆதார் அட்டை பெறுவதில் இருக்கும் குழ...
54 ஆயிரம் அங்கன்வாடிகளுக்கு ரூ.15 கோடியில் கல்வி உபகரணம் - தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 15 கோடி ரூபாய் செலவில் 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 49,...
மத்திய இடைநிலை கல்வி திட்டத்துக்கு கூடுதல் நிதி.
மத்திய அரசின் சார்பில் கடந்த 2009ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) அனைத்து மாநிலங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த த...
தொடக்க பள்ளி பட்டதாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
அனை வருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் 47 மேற்பார்வையாளர்கள், 17 ஆசிரியர் பயிற்றுநர்களும் மேல்நிலை பள்ளிகளில் முதுநிலை ...
விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த ஆசிரியர்களுக்கு மெமோ.
கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. மே மாதம...
நாளை நடைபெறும் தேசிய தகுதி தேர்வில் பார்வையற்றவர்களுக்கு ‘பிரைலி’ முறை வினாத்தாள் வழங்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.
விரிவுரையாளர் பணியிடத்துக்கு வருகிற 29–ந் தேதி நடைபெறும் தேசிய தகுதி தேர்வின்போது, பார்வையற்றவர்களுக்கு ‘பிரைலி‘ முறை கேள்வித்தாள்களை வழங்க...
தேசிய வருவாய்வழி திறன் தேர்வு : வட்டார அளவில் தேர்வு மையம்.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு, உதவித்தொகை திட்டத்தில் நடக்க உள்ள, தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, வட்டார அ...
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை.
நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்...
தமிழ், ஆங்கில மீடியம் 10, 12ம் வகுப்பு சமச்சீர் டிவிடி வீடியோ கைடு.
10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழி சமச்சீர் கல்வி மாணவர்களுக்காக தமிழ்,கணிதம் ஆகியவை 22 மணிநேரம் அனுபவமிக்க ஆசிரியர்களால் படமாக்கப்பட்டு...
500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை.
500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது. ரூ.17...
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு.
மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு உயரதிகாரி வரை அனைவரும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்...
Dec 27, 2013
63 வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் பதவி நிலையில் உள்ளவர்கள்) பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவிக்கு மாறுதலுக்கான பெயர் பட்டியல்.
DSE - BRC SUPERVISORS (IN THE CADRE OF PG ASSISTANT) TO PG ASSISTANT TRANSFER NAME LIST CLICK HERE...
பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதி வாய்ந்தோர் இறுதி பெயர் பட்டியல் (பாடவாரியாக)
DSE - ALL SUBJECTS BT TO PGT PROMOTION PANEL AS ON 26.12.2013 CLICK HERE... DSE - HM CERTIFICATE FOR PG PROMOTION CLICK HERE...
பள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பதலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக சென்னையில் இன்று ப...
தமிழர்களின் கை விரல் கணிதம்.
விரல் ( கணிதம்) என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று.அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு ...
"வாக்கிங்" செல்பவர்களை அனுமதிப்பது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் விருப்பத்துக்கு உட்பட்டது" - CEO
மாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே பொறுப்பு: பள்ளி கல்வித்துறை"பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது...
47% பட்டதாரிகள் பணிகளைப் பெற தகுதியற்றவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்.
இந்தியாவில் வழங்கப்படும் வழக்கமான கல்விமுறை, பணி வாய்ப்புக்கான திறன்களை மாணவர்களுக்கு வழங்காதபடியால், குறைந்தபட்சம், இந்தாண்டின் பாதியளவு ப...
18 வயது பூர்த்தி இல்லை என கருணை வேலை நிராகரிப்பு : நில அளவை உதவி இயக்குரின் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து.
கருணை வேலை கோரிய விண்ணப்பத்தை,காஞ்சிபுரம் நில அளவை உதவி இயக்குனர்நிராகரித்ததை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது."ஆறு வாரங்களில்,
மரணம் அடைந்த தற்காலிக வனத்துறை ஊழியரின் மகனுக்கு வாரிசு வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு.
பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பு மரணம் அடைந்த வனத்துறை ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை சென்னை ஐக...
பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேர்வு பயம், பாலியல் சந்தேகங்களை போக்க நடமாடும் மன நலஆலோசகர் குழு.
பள்ளிக்கூட மாணவர்களின் தேர்வு பயம், பாலியல் பிரச்சினைகளை தீர்த்து வைத்து மாணவர்கள் நல்ல மனத்துடன் பள்ளிக்கு வர நடமாடும் வேன்களில் மன நல ஆலோ...
பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TO DOWNLOAD DSE - BT TO PG PROMOTION COUNSELING WILL BE HELD ON 28.12.2013 @ CONCERN CEOOFFICES REG PROC CLICK HERE...
47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் மற்றும் 897 பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.13 அன்று நடைபெற உள்ளது.
47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் ஆன்லைன் கலந்தாய்வு 28.12.2013 அன்று கா...
பட்டதாரி ஆசிரியருக்கு நாளை கவுன்சிலிங்.
பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங், நாளை, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஜன., 1ம் தேதி முதல், முதுகலை ஆச...
Dec 26, 2013
இன்றைய டிடோஜாக் கூட்டத்தின் முக்கிய முடிவுகள்.
இன்று (26.12.2014) சென்னை திருவல்லிக்கேணி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பேராசிரியர் நரசிங்கம் நிலையத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியி...
பள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக உத்தரவு-The Hindu
பள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக ...
பள்ளிக்கல்வி : 2014 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றங்கள்.
தேர்வின்போது மாணவர்களோ, விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்களோ முறைகேடு செய்வதை தடுக்க எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளில் ரகசிய “பா...
2014ம் ஆண்டில் 8.5 லட்சம் புதிய பணியிடங்கள்?
2014ம் ஆண்டில், பல்வேறு துறைகளில் 8.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி வாய்ப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார மந்தநிலை உள்...
எம்.எல்., பட்டப்படிப்பு: டிச.,30ல் கலந்தாய்வு.
எம்.எல்., பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும், 30ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, சட்டக்கல்வி இயக்குனர்,நாராயண பெருமாள் வெளி...
ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வு :மாநில அரசு பதவிகளில் துணை கலெக்டர் (வருவாய்த்துறை)அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு எழுத்துத்தேர்வு கட்டாயம்.
மத்திய அரசு உத்தரவு பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., நியமனம் பெற,அதிகாரிகள்கட்டாயம் எழுத்துத் தேர்வில் பங்கேற்கவேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட...
மேல்நிலைப் பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சார்பாக சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியல் (Check List) மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்த அறிவுரைகள்.
1. தங்கள் பள்ளியின் “Check List” – ல் உங்கள் பள்ளிக்குரிய அனைத்து தேர்வர்களின் பெயர்களும் அச்சழுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து...
நாடார் சமுதாயம் பற்றிய அவதூறு தகவல்: சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கக்கோரி வழக்கு தேசிய கல்வி கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு.
சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயம் பற்றிய அவதூறு தகவலை நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்ட...
ஊனத்தினால் மாற்றுப்பணி பெற்றவர்கள் பதவி உயர்வு பெறுவது தொடர்பாக அரசு பிறப்பித்த நிபந்தனை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு.
உடல் ஊனத்தினால், மாற்றுப்பணி பெற்றவர்கள், புதிய பணியில் இருந்துதான் பதவி உயர்வு கோர முடியும் என்ற தமிழக அரசின் நிபந்தனையை சென்னை ஐகோர்ட்டு ...
அரசு,அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஜன., முதல், குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், பாதுகாப்பு ஆலோசனை பெட்டி.
அரசு,அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஜன., முதல், குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், பாதுகாப்பு ஆலோச...
1,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு விதிமுறைகள் தளர்வு : நிபுணர் குழு அறிக்கையில் பரிந்துரை :சென்னையில் 75 பள்ளிகளுக்கு சிக்கல்?
உரிய இடவசதி இல்லாத, 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி, தொடர்ந்து இயங்க, நடவடிக்கை எடுக்கலாம்' என, தமிழக அரசிற்கு ச...
தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் சரிபார்ப்பு.
தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர...
அரசு ஊழியர்களுக்கு குறைக்கப்பட்ட ஊதியத்தை டிசம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம்செய்ய கூடாது.
அரசு ஊழியர்களுக்கு மூன்று நபர் கமிஷனின் அடிப்படையில் குறைக்கப்பட்ட ஊதியத்தை,டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என கருவூலங்களு...
10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.2 முதல் செய்முறை பயிற்சி வகுப்பு தொடக்கம்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் அறிவியல் பாடப் பிரிவை படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு உண்டு. அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும...
1.36 கோடி இலவச பாட புத்தகம்: ஜன.2ல் பள்ளிகளில் வினியோகம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க அச்சிட்ட 1 கோடியே 36 லட்சம் பாட புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வந்து சேர்ந்தன. ஜனவரி 2ம் தேதி மு...
10ம் வகுப்பு தேர்வு எழுதுவோர் பட்டியல் 27க்குள் அனுப்ப உத்தரவு.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பற்றிய பட்டியல்களை 27ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தேர்வுத் துறைக்கு அனுப்ப வேண்டும் எ...
ஆவரேஜ்' உற்பத்தி மையங்களாகும் அரசுப் பள்ளிகள்!
ஆசிரியர்கள் கலந்தாலோசனைக் கூட்டம். பத்தாம் வகுப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களை எப்படி முன்னேற்றுவது என்பதைப்பற்றிய கூட்டம் அது. பாடவாரியாக ஆ...
தேர்வுக்கு "ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்கு வாய்ப்பு.
தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை "ஆன்லைன்' மூலம் பதியாத பள்ளிகள், புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது...
7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்தியஅரசு ஜரூர்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்கள...
மாலை நேர சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய கூடாது.
பொதுத் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி சதவீதம் எட்ட வேண்டும் என்பதற்காக மாலை நேர சிறப்பு வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் பள்ளி ...
பென்ஷன் வழங்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் 27ம் தேதி உண்ணாவிரதம்
தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் சங்கர்பாபு வெளியிட்ட அறிக்கை: கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சத்துணவு திட்டத்தில் பணியாற்றி...
Dec 25, 2013
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார் ?
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகள...
இடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக மனு தாக்கல்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக மாற்றியமைக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ...
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்.
தமிழகத்தில் அரசு உதவி பெறும்உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில்"சர்பிளஸ்" ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித்து...
கல்வியில் பின்தங்கிய மாணவிகள் பயில அரசு பள்ளிகளில் விடுதி.
கடலூர் மாவட்டத்தில், பெண் கல்வியில் பின்தங்கிய மூன்று ஒன்றியங்களில், கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு புதிதாக விடுதி அமைக்க முடிவு செய...
அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை.
உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில். செப்டம்பரில் தங்களின் ஊதியம் = Pay-13,380(pay+G.P+P...
உதவி பேராசிரியர்கள் நியமனம்: ரத்து கோரி ஐகோர்ட்டில் வழக்கு
அரசு கலைக் கல்லூரிகளில்,உதவி பேராசிரியர்கள் நியமனத்தில், 'நெட்' தேர்வில்தேர்ச்சியடைந்தவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம்,குறைந்த ம...
Dec 28ம் தேதி,பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன் லைன் மூலம் 28ம் தேதி நடைபெற உள்ளது .இக்கலந்தாய்வில் 1000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முது...
NMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவைப்பு.
அரையாண்டு தேர்வு விடுமுறையால் NMMS விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து 02.01.2014 முதல்
அ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 மாணாக்கர்களின் பெயர்ப் பட்டியல் சரிபார்த்து திருத்தங்களை அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் மூலம் 01.01.2014 முதல் 03.01.2014 வரை மேற்கொள்ள உத்தரவு.
DGE - CHECK LIST NOMINAL ROLL CORRECTIONS SHOULD BE MADE FROM 01.01.2014 TO 03.01.2014 REG INSTRUCTIONS CLICK HERE...
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி நீதித்துறை ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு.
அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, கிருஷ்ணன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழுவை அரசு அமைத்தது.
ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் எல்லா வகுப்பு மாணவருக்கும் ஒரே அறையில் பாடம்.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் ஒரே அறையில் பாடம் நடத்தப்படுவத...
பள்ளிகளுக்கு இடையே வகுப்பறை கல்வி இணைப்புத் திட்டம் செயலாக்கம்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இது குறித்து, மாவட்டக் கல்...
கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்: பல லட்சம் கொட்டியும் பந்தாட்டமா?
தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில்"சர்பிளஸ்' ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித் த...
ஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் 'ரிசல்ட்'
ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது. ஜூனில் நடந்த ஆசிரியர் பயிற்சி, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வை, 'ரெகு...
பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட விபரம்: வாக்காளர் வீட்டிற்கு வருது தபால் தகவல்.
புதிய வாக்காளராக சேர மனுசெய்தவர்களுக்கு, அவர்களது பெயர், பட்டியலில் இடம்பெற்றது குறித்த தகவல், அவரவர் வீட்டிற்கே, தபால் மூலம் அனுப்ப, தேர்த...
Dec 24, 2013
மேற்கு ரயில்வேயில் 5775 குரூப் D பணியிடங்கள் ; தகுதி: 10ஆம் வகுப்பு /ITI
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: RRC/WR/02/2013 கல்வித்தகுதி: 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசின் "ஸ்காலர்ஷிப் திட்டம்" நடுநிலைப்பள்ளிகளுக்கு தகவல் இல்லை.
"எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்" என, பெற்...
தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்ததற்கான ஆணை.
DEE - INCENTIVE ORDER FOR MIDDLESCHOOL HM REG ORDER CLICK HERE... ஆணை பகிர்வு : திரு.செல்வராஜ் கந்தசாமி, துணை பொதுச் செயலாளர், தமிழ்நாடு...
காற்றில் பறக்கும் தமிழக அரசு உத்தரவு சான்றிதழுக்கு அலையும் மாணவர்கள்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6, 10, ப்ளஸ் 2 மாணவ, மாணவியருக்கான ஜாதிச்சான்று, இருப்பிட சான்று உள்ளிட்டவைகளை, பெரும்பாலான பள்ளி...
தொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர ஆசிரியர்கள் கோரிக்கை.
தொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர வேண்டும் என்று, தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரின் பதவியை மாற்றி தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் : தமிழக
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அடுத்த தலைவலி...! உதவி பேராசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு...!
அரசு கலைக் கல்லூரிகளில், உதவி பேராசிரியர்கள் நியமனத்தில்,"நெட்" தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் குறைந்...
முதுகலை தமிழாசிரியர் பணி: 694 பேருக்கு அழைப்பு.
நீண்ட இழுபறிக்குப் பின், முதுகலைத் தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), நேற்று வெளியிட்டது. தேர்வெழுதிய, 1....
பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு.
பட்டய படிப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் அக்...
தமிழக பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு, இன்று முதல், ஜன., 1 வரை ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கடந்த, இரு வாரங்களாக, பள்ளி மாணவர்களுக்க...
இளைஞர் காவல் படை: டிச.,30ல் உடற்கூறு தேர்வு.
தமிழ்நாடு இளைஞர் காவல் படைக்கான உடற்கூறு தேர்வு வரும் 30ம் தேதி துவங்குகிறது.தமிழ்நாடு இளைஞர் காவல் படைக்கான, ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது...
இணையதள பாதுகாப்பு கொள்கை விரைவில் வெளியீடு.
இணையதளம் மூலம் அரசு துறைகள்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது, அந்தத் தகவல்கள், பிறரால், "ஹாக்" செய்யப்படுகிறது. அதை தவிர்க்க, விரை...
TRB முதுகலை ஆசிரியர் தமிழ் விடைக்குறிப்பு மாற்றம்.
TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் பிழையான கீழ்கண்ட வினாக்கள் நீக்கம் ( ஏற்கனவே TRB வெளியிட்ட விடைக்குறிப்புடன் ) 1.குழந்தைத் ...
தமிழகத்தின் அரசுப்பள்ளிகள் எல்லாம் இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் அவலம்.
ஏதேனும் ஒரு நிராகரிப்பின் வலியோடுதான் கடந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு மாணவனின் பள்ளிப் பருவமும், இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. பல பள்ளிகளில் ...
யு.ஜி.சி., 'நெட்' தேர்வு 29ம் தேதி நடக்கிறது.
யு.ஜி.சி., நடத்தும், 'நெட்' தேர்வு, சென்னையில், 13 மையங்களில், வரும், 29ம் தேதி நடக்கிறது. பல்கலைக் கழக மானியக் குழு - யு.ஜி.சி., ச...
TET - சட்ட ஆலோசனை- தகுதித் தேர்வால் ஆசிரியர் நியமனம் ரத்து.
TET - சட்ட ஆலோசனை- தகுதித் தேர்வால் ஆசிரியர் நியமனம் ரத்துTET - தகுதித் தேர்வால் ஆசிரியர் நியமனம் ரத்து ,சட்ட ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்...
வெளியானது முதுகலை தமிழ் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 694 பேர்அழைப்பு.
நீண்ட இழுபறிக்குப் பின்,முதுகலைத் தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை,ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,),நேற்று வெளியிட்டது. தேர்வெழுதிய, 1.6லட...
எஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது.
எஸ்.எம்.எஸ்.,தகவல்கள்,இனி அரசு அலுவலகங்களில்,அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது. பணம் செலுத்துதல்,பதிவு உட்பட,பல்வேறு திட்டங்களுக்கு. எஸ்...
Dec 23, 2013
முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களில் 76 பேர் தேர்ச்சி பெற்று சாதனை.
முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 30,31.12.13 நடைபெறுக...
100 கோடி விடைத்தாள்கள் வீணாவது தவிர்ப்பு - அரையாண்டு தேர்வுக்கு பயன்பாடு.
தமிழகத்தில் வரும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் புகைப்படம், பார் கோடு அச்சிடப்பட்ட 38 பக்கங்கள் அடங்கிய விடைத்தாள்கள் வழ...
அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து டிசம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு.
W.P.Nos.21525, 22423 of 2013 and batch cases – Filed challenging the orders issued in G.O.Ms.No.242, Finance (Pay Cell) department, dated 2...
முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு.
முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.முதுநிலை பட்டதாரி ஆசி...
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தமிழ் பாட முடிவு வெளியீடு.
CLICK HERE FOR EXAMINATION RESULT முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தமிழ் பாட முடிவு வெளியிடப்பட்டுள்ளது.www.trb.tn.nic.in...
முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு.
CLICK HERE FOR EXAMINATION RESULT CLICK HERE FOR PROVISIONAL LIST FORCERTIFICATE VERIFICATION CERTIFICATE VERIFICATION DATES: 30....
Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Tamil Subject Examination Result and Provisional List for Certificate Verification
click here Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Tamil Subject Examination Result and Prov...
Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Final Key (TAMIL Subject)
click here Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Final Key (TAMIL Subject)
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி:முதல்வராகிறார் கெஜ்ரிவால்
டெல்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி தயாராக இருக்கிறது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.முன்னதாக இன்...
அனைவருக்கும் கல்வித் திட்ட முறைகேடு: சர்வ சிக்ஷா அபியான் திட்டத்துக்கு பிரிட்டிஷ் நிதி நிறுத்தம்!
இந்தியாவின் பிரதான கல்வித் திட்டமான சர்வ சிக்ஷா அப்யானுக்குபிரிட்டிஷ் அரசு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.2370 கோடி உதவித் தொகை நிறுத்தப்பட்டுள...
133 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி
சிவகங்கை மாவட்ட பள்ளி கல்வித்துறை மூலம் ஆசிரியர் தினவிழா, காரைக்குடியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் வரவேற்றார். கலெக...
வி.ஏ.ஓ., பதவிகளை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு.
கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், காலியாக இ...
புதிய பாட பிரிவுகளுக்கு பேராசிரியர் நியமனம் எப்போது?
திருத்தணி அரசு கலை கல்லுாரியில், முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் நடப்பாண்டில், புதிதாக துவங்கப்பட்ட 16 பாடப் பிரிவுகளுக்குஒரு பேராசிரியர...
160 மாணவர்களுக்கு மூன்றே ஆசிரியர்கள்.
கூடலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எழுத, படிக்க திணறும் மாணவர்களை மேம்படுத்தும் திட்டம்.
ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியிலான பாட புத்தகங்களை, சரளமாக படித்தல், எழுதுதல் ஆகியவற்றில், மிகவும் பின் தங்கியுள்ள மாணவ, மாணவியரை அடையாளம் கண்ட...
டிஜிட்டல் மயமாகும் என்.சி.சி., பயிற்சி
தேசிய மாணவர் படை திட்டத்தில் சேரும், மாணவர்களுக்கான பயிற்சி திட்டம், சி.டி.,க்களாக வழங்கப்பட உள்ளது" என திருச்சி என்.சி.சி., கமாண்டர் ...
அரசு பள்ளிகள் என்றால் பிரியம் அதிகம்: சகாயம்.
நாட்டில் எத்தனையோ அதிகாரிகள் இருக்கிறார்கள் ஆனால் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக சில அதிகாரிகள்தான் இருக்கிறார்கள் அவர்களில் முதன்மையானவராக தெ...
24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம் ரயிலில் முன்பதிவு செய்த ஒருவரது டிக்கெட்டில் உறவினர் பயணிக்கலாம்.
ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டில் அவருக்கு பதிலாக அவரது உறவினர்கள் பயனிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் அரைகுறையாய் அறிமுகப்படுத்தப்படும் ஆங்கிலவழி, ஏழைத் தமிழ் மாணவர்களின் பரிதாபநிலை.
நடப்புக் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் முதல்வகுப்பில் ஆங்கிலவழிதொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகளில் மாணவர் சேர...
வரும் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கும் முப்பருவ கல்விமுறை?
தமிழகத்தில் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ள...
பள்ளி வளாகங்களில் புகைபிடிக்க தடை: தமிழக அரசு உத்தரவு.
பள்ளி மாணவ மாணவியர் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் அருகே பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை போன்று ...
சென்னை உயர்நீதிமன்ற கிறிஸ்துமஸ் விடுமுறை.
சென்னை உயர்நீதிமன்றத்தின், கிறிஸ்துமஸ்விடுமுறை கால நீதிமன்றங்களில், பணியாற்றும் நீதிபதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, சென்னை உயர...
பள்ளி ஆசிரியைக்கு, டில்லி ஐகோர்ட் வினோதமான தண்டனை.
கோர்ட்டுக்கு தவறா தகவல்களை அளித்து, பொய் சொன்னதற்காக,பள்ளி ஆசிரியைக்கு, டில்லி ஐகோர்ட் வினோதமான தண்டனையை அளித்துள்ளது. டில்லி காந்தி சமாதிய...
பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறுகள்: தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அதிர்ச்சி.
பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகத்தில், பல்வேறுதவறு உள்ளதால், மருத்துவத் துறைக்கு செல்லும் கனவோடு படிக்கும் மாண...
Dec 22, 2013
விரைவுரையாளர் தகுதி தேர்வு: திருச்சியில் 29ம் தேதி நடக்கிறது - 10 மையங்கள் அறிவிப்பு.
பல்கலைக்கழக நிதிநல்கை குழுவினரால் (யூஜிசி) இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தகுதித் தேர்வு வரும் 29ம் தேதி நடக்கிறது. இதற்காக தி...
அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர் காலியிடம்: பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு.
ரசு பள்ளிகளில் 5 ஆயிரம்முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அரசு பொதுதேர்விற்கு தயாராகும் பிளஸ் 2 மாணவர்கள் பெரிதும்பாதிக்கப்பட்...
சத்துணவுக்கு அழுகிய முட்டைகள் சப்ளை?
முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், சத்துணவுக்கான முட்டை சப்ளையில், காலாவதியான மற்றும் அழுகிய முட்டைகளை கலப்படம் செய்யப்படுவதாக, அதிர்ச்ச...
இப்போதைக்கு டி.இ.டி., முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை.
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக,சென்னை, உயர்நீதிமன்றத்தில், 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆ...
TNPSC Recruitment 2014
Tamil Nadu Public Service Commission (TNPSC) invites Online applications from Indian nationals for filling up the 183 vacancies of
UPSC NDA & NA (I) Notification 2014 – Apply Online for 375 Defence & Naval Academy Posts:
Union Public Service Commission conducts National Defense Academy (NDA) & Naval Academy (NA) (II) Examination 2014 for admission to the...
Employment News : Job Highlights (21 December - 27 December 2013)
1. Gramin Bank of Aryavart, Lucknow needs Officers (Scale-I, II, III), Office Assistant. No. of vacancies- 871. Last Date - 06.01.2014
மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: விருப்பம் தெரிவித்தால் மாற்ற இயலாது: கல்வித்துறை உத்தரவு.
2014ம் ஆண்டுக்கான,மாவட்ட கல்வி அலுவலர், அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கான, முன்னுரிமை உள்ள தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை,அந்தந்த மாவட்...
அரசு பள்ளிகளில் 'கனெக்டிங் கிளாஸ் ரூம்': முதல்கட்ட நடவடிக்கை துவக்கம்.
தமிழக அரசு பள்ளிகளில், கற்றலை நவீனப்படுத்தும் விதமாக, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக, 'கனெக்டிங் கிளாஸ் ரூம்...
வாக்காளராக சேர மீண்டும் வாய்ப்பு: ஜன.,7 முதல் விண்ணப்பிக்கலாம்.
லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, ஜன.,7 முதல், புதிய வாக்காளர் சேர்க்கைக்காக மனுதரலாம், என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 2014 ஜன.,1ஐ ...
Dec 21, 2013
பள்ளிகளுக்கு விடுமுறை: மாணவர்களுக்கு கொண்டாட்டம் - பெற்றோருக்கு திண்டாட்டம்.
தேர்வு காலம் நெருங்கிவிட்டாலே தேர்வு பயம் மாணவர்களை எந்த அளவுக்கு பதட்டம் கொள்ள வைக்கிறதோ, அதை விட அதிக அளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது அத...
ஆங்கில மோகம் - கிராமப் பள்ளிகள் பாதிப்பு.
தெருவெங்கும் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் பெருகியுள்ள நிலையில் தமிழ்வழிக் கல்வியைப் போதிக்கும் பள்ளிகள், விரைவில் மூடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு...
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு.
பிளஸ்-2 முடித்துவிட்டு என்னென்ன படிக்கலாம்? எந்தெந்தக் கல்லூரியில் சேரலாம்? என்பது குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 9-ம் வகுப்பில் இருந்...
ஐந்து ஆண்டுகளில் ஐம்பது சதவிகித அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலை?
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு முட்டையுடன் சத்துணவு, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற...
பண்டிகைகால முன்பணத்தை 10 நாட்களுக்கு முன்பாக வழங்க கோரிக்கை.
பண்டிகைகால முன்பணத்தை 10 நாட்களுக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்து உள்ளது. செயற்...
அரசு தேர்வுகள் இயக்ககம் - SSLC பொதுத்தேர்வுக்கு பள்ளி மாணாக்கர்பெயர்ப்பட்டியல் (NOMINAL ROLL) இணையதளத்தில் 23.12.2013 முதல் 27.12.2013 வரை பதிவேற்றம் செய்ய உத்தரவு.
DGE - SSLC EXAM MARCH 2014 - NOMINAL ROLL UPDATE IN ONLINE FROM 23.12.2013 TO 27.12.2013 REG PROC CLICK HERE...
குரூப் 4 தேர்வு ரிசல்ட் விரைவில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன்.
டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 பணியில் 5,566 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது.குருப் 4 தேர்வு ...
ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை தர வேண்டும் - குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
உயர் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்த...
சத்துணவு மையப் பொறுப்பாளர்கள்...நிம்மதி:காய்கறி, மளிகைக்கான நிதி வழங்கல்.
சத்துணவு மையங்களுக்கு கடந்த 9 மாதங்களாக வழங்காமல் இருந்த காய்கறி, விறகு மற்றும் மளிகை பொருட்களுக்கான நிதி தற்போது 6 மாதத்திற்கு மட்டும் வழங...
சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில் புதிய தேர்வு மையம்: தேர்வுத்துறைக்கு பரிந்துரை.
சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில், புதிதாக 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் அமைக்க, தேர்வுத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது....
வகுப்புகளை சரிவர எடுக்காத கணித ஆசிரியர் பணி இடைநீக்கம்.
திட்டக்குடி அருகே, அரசுப் பள்ளி மாணவர்கள் கணிதத் தேர்வைப் புறக்கணித்த விவகாரத்தில், வகுப்புகளை சரிவர எடுக்காத கணித ஆசிரியர் பணி இடைநீக்கம் ...
கல்வி உபகரணங்களை தயாரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.
கல்வி உபகரணங்களை வரும் ஜனவரி மாதத்திற்குள் தயாரிக்க வேண்டும் என தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரே வளாகத்தில் இயங்கும் 3 அரசு பள்ளிகள்: உபரி பணியிடத்தால் அரசு பணம் விரயம்.
சேலம் மாநகராட்சி, பரமகுடி நன்னுசாமி தெருவில், ஒரே வளாகத்தில், இரண்டு துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி, நான்கு அங்கன்வாடி மையம் செயல்பட்டு ...
மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தேர்வு நடத்த உத்தரவு.
தமிழகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)மூலம், தனித் தகுதி தேர்வு நடத்தி, பணி அமர்த்த, தமிழக அரசு, உத்தர...
விருதுநகர், ராஜபாளையம் அருகே மாணவர்களே இல்லாத ஒன்றிய பள்ளி: தலைமை ஆசிரியை மட்டுமே வரும் அவலம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளைய அருகே உள்ள ஒன்றிய துவக்க பள்ளி, ஒரு மாணவர் கூடஇல்லாமல் செயல்படுகிறது. தலைமை ஆசிரியை மட்டும் பணிக்கு வந்து செல்...
‘அட்மிஷன்’ பதற்றம் அதற்குள் ஆரம்பம்!
புதிய கல்வியாண்டு வருகிறதென்றால் கூடவே பெற்றோர்களுக்குப் பதற்றங்களும் வந்துவிடும். குறிப்பாக முதல் முறையாகப் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க ...
ரேஷன் கார்டு செல்லத்தக்க காலம் நீட்டிப்பு.
புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து, முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்,'' என, உ...
பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கு ஒரு நாள்விடுமுறை மாணவர் கோரிக்கை.
வரும், மார்ச் 3 முதல் 25ம் தேதி வரை பிளஸ் 2தேர்வுகளும், மார்ச் 26 முதல், ஏப்., 9ம் தேதி வரை, பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடக்கின்றன.த...
அனைவருக்கும் கல்வித்திட்டத்துக்கு முழுக்கா? பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பேட்டி.
கடந்த, 2000ம் ஆண்டில், அனைவருக்கும் கல்வித்திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், பள்ளிகள...
Dec 20, 2013
ANNAMALAI UNIVERSITY DECEMBER 2013 EXAM HALL TICKET
Hall Ticket for Directorate of Distance Education - December 2013 Examinations Enter Roll Number / Register Number
TNPSC CURRENT NOTIFICATIONS - 2013
List of Current Notifications S No. Advt. No./ Date of Notification Name of the Post Online Registration Date of Examination Activit...
PAY CONTINUATION ORDER FOR 3550 BTs / 710 JUNIOR ASSTs / 710 LAB ASSTs SANCTIONED AS PER GO.198 / 199 / 61
DSE - PAY ORDER FOR 4970 POSTS SANCTIONED AS PER GO.198 / 199 / 61 REG ORDER - PAGE 1 CLICK HERE...
2013-14 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மாவட்டத்திற்கு நான்கு ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டம் (Collaborative learnig through conecting classroom across Tamilnadu) செயல்படுத்துதல் மற்றும் பள்ளிகளை தேர்ந்தெடுத்தல் சார்ந்து.
click here to download the dee proceeding of Collaborative learnig through conecting classroom across Tamilnadu
தொழில் வரி இந்த அரையாண்டு முதல் உயர்வு.
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், (அக்.,1) முதல் தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. வணிக ...
TRB PG TAMIL மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைப் பட்டியலில் இட ம்பெறவில்லை.
முதுகலைப்பட்டதாரிதமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வில், பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக...
1947=2014, 67 ஆண்டுகளுக்கு பின் ஒரே மாதிரி காலண்டர்.
சில சமயங்களில் எப்போதாவது சில அதிசயங்கள் நிகழும். அப்படிப்பட்ட ஓர் அதிசயம் வருகிற 2014ம் ஆண்டில் நிகழ்கிறது. அதாவது 1947ம் ஆண்டு காலண்டர் ப...
தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவு வெளியாவதில் மீண்டும் சிக்கல்.
முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடுவதில், மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,891 முதுகலை ஆசிரியர் பணியிட...
GP 4200 இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கு - நீதி மன்றத்தில் நடந்தது என்ன ? - Kipson Tata
இடைநிலை ஆசிரியர் ஊதியவழக்கு 33399/2013 17-12-2013. நீதிமன்றத்தில் நடந்தது என்ன? 11-12-13 அன்று இருதரப்பு வாதம் முடிந்ததால்17-12-13 அன்று ...
நேரடியாக விண்ணப்பம் பெறக்கூடாது நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய குழு.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்டம் தோறும் தேர்வுக்குழு அமைத்து வரும் 31ம் தேதிக்குள் தேர்வு செய்த ஆசி...
காணொலி படக்காட்சியில் பாடம் கற்பித்தல்: முதல்கட்டமாக 9 பள்ளிகளில் அறிமுகம்.
திருப்பூரில் அரசு பள்ளிகளில், இணைய தளம் மூலம் வகுப்பறைகளை இணைத்து கம்ப்யூட்டரில் பாடம் நடத்தும் "காணொலி' படக்காட்சி திட்டம் விரைவில்
ஆங்கிலம் கற்பித்தலில் புது சாதனை: திருச்சி ஆசிரியருக்கு தேசிய விருது.
தொடர்ந்து, 18 ஆண்டுகள் ஆங்கிலத்தில், நூறு சதவீத தேர்ச்சி பெற்றுத்தந்த திருச்சி ஆசிரியருக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.சர்வதேச அளவி...
21.12.2013 அன்று விடுமுறையா, வேலை நாளா? தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் குழப்பம்.
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையில் கடந்த சில நாட்களாக குறுந்தகவல்கள் ஆசிரியர்களை குழப்பி வருகிறது. பள்ளி வேலை நாட்கள் பொதுவாக மா...
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு.
இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதும் பார்வையற்றவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக...
பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு : ஏப்ரல் 2ம் வாரத்துக்குள் முடிக்க நடவடிக்கை.
லோக்சபா தேர்தலை, ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளதால், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை, ஏப்ரல்...
1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு.
தமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாள்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என
Dec 19, 2013
முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு புதிய வழக்கு தாக்கல்.
முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விக...
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS) வட்டார அளவினால தேர்விகளில் அதிக மாணவர்கள் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ள விழிகாட்டி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS) வட்டார அளவினால தேர்விகளில் அதிக மாணவர்கள் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ள வி...
உதவிப் பேராசிரியர் நியமனம்: தமிழ்வழி ஒதுக்கீட்டில் சிக்கல்.
தமிழகத்தில் 81 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவிப் பேராசிர...
தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - DEO மற்றும் அதனையொத்த பணியிடங்கள்பதவி உயர்வு மூலம் நிரப்ப 2014ம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் கோரி உத்தரவு.
DSE - DEO PANEL PREPARATION FOR 2014 CONCERN HMs DETAILS CALLED REG PROC CLICK HERE...
7-வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில்தாக்கல்.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம் செய்வதற்காக 7-வது சம்பளகமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல்...
23.12.13 அல்லது 02.01.14 ஆகிய தேதியில் CL வைத்திருந்தால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான கடைசி வேளை நாள் December 23 தான். எனவே பள்ளியின் கடைசி வேளைநாள் அன்று தற்செயல் விடுப்பு எடுக்க முடியாதே....
எம்.பில், பி.எச்டி., படிப்புக்கு இக்னோ அழைப்பு.
இந்திராகாந்தி தேசிய நிறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2014ம் கல்வியாண்டில் ஜூலை மாதத்தில் சேர்க்கை பெற அழைப்பு விடுத்துள்ளது. எம்.பில்,
"ராஜ்ய புரஸ்கார்" விருது: 110 மாணவர்கள் தேர்வு.
பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பாரத சாரண - சாரணியர் இயக்கம், தமிழ்நாடுபிரிவின் கீழ் 110 மாணவ மாணவிகள் "ராஜ்ய புரஸ்கார்" விருதுக்கு ...
உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான நேர்காணல் எப்போது?
அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1,063 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் 3...
ஏ.பி.ஆர்.ஓ. நேரடி நியமன முறை ரத்தாகுமா?
செய்தித்துறையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பணிகளில் இனி நேரடி நியமனத்துக்குப் பதிலாக டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு நடத்தி ஆட்கள் தேர்ந்த...
சுய வேலைவாய்ப்பு பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு.
ட்டி:ஊட்டி கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் 30 நாட்கள் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில்
சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் ஒன்பதாம் வாய்ப்பாடு – கை விரல்கள் முலம் எளிமையாக கணக்கிடும் முறையை கூறினார். அதே முறையை பயன்...
விளையாட்டு மைதானங்கள் இல்லாததால்; வீணாய்போகும் இளைஞர்களின் திறமைகள்.
கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டுவர,கொம்யூன் வாரியாக அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானங்கள் அமைக...
புதிய பென்சன் திட்டம் ஆபத்தனாது’ நெ.இல.சீதரன் பேச்சு.
புதிய பென்சன் திட்டத்தால் ஓய்வூதியர்களின் எதிர்காலம் எவ்வித உத்தரவாதமுமில்லாத ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும் என்றார் தமிழ்நாடு அரசு அனைத்து...
நேரடியாக பறக்கும் படை நியமிக்கிறது மாநில பள்ளி கல்வித்துறை.
பிளஸ் 2 மற்றும் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது முதல் பல்வேறு மாற்றங்களை கல்வித்துறை செய்து வருகிறது. தற்போது, தேர்வறையை கண்...
மாணவரின் தேர்வு பயத்தை குறைக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு
நாமக்கல் மாவட்டத்தில், பொதுத்தேர்வை சந்திக்கும் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மாணவரின் மன அழுத்தம் மற்றும் தேர்வு பயத்தைகுறைக்க, ஆசிரியர...
கேட் 2013: ஒரு பார்வை.
இந்த ஆண்டு கேட் தேர்வு எழுத பதிவு செய்தவர்கள் 1 இலட்சத்து 94 ஆயிரத்து ஐநூற்றி பதினாறு பேர்.கேட் தேர்வு 16 அக்டோபர் 2013இல் நடைபெற்றது.கேட...
மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 2016க்குள் டெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் - இயக்குனர்.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல். அனைத்து ஆசிரியர்களும், 2016க்குள்,தகுதித்தேர்வில்தேர்...
கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள்.
கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச...
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு மையங்கள் வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகள் எழுதும் மையங்கள் காற்றோட்டமாகவும், வெளிச்சம் உள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக...
10 ஆம் வகுப்புக்கு முப்பருவ தேர்வு அமல்படுத்தப்பட்டால் மாணவர்களின் மனஅழுத்தம் குறையும் , பாடத்தை விரும்பும் நிலை உருவாகும் - கல்வியாளர்கள் கருத்து.
பத்தாம் வகுப்பு படிப்பதை ஏதோ மிகக் கடினமான காரியமாக மாற்றிவிடுகிறது நமது சமூகம். இது மாணவர்களுக்கு ஒருவித உளவியல் அச்சத்தையும் தந்துவிடுகிற...
பள்ளிகளில் சைபர் குற்றங்கள் தடுப்பு பாடப்பிரிவு: உளவுத்துறை ஐ.ஜி., வலியுறுத்தல்.
"சைபர் குற்றங்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை கட்டுப்படுத்த, பள்ளிகளில், சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்த, பாடப்பிரிவுகளை அமல்படுத்...
Dec 18, 2013
பத்தாம் வகுப்பு: முப்பருவ தேர்வு முறைக்கு மாற்றப்படுமா?
படிக்கிறது 10 வகுப்புடா பாத்து படி பத்தாவது படிக்கிறோங்கிற பயம் கொஞ்சமாவது இருக்கா? என்று பத்தாம் வகுப்பு படிப்பதை ஏதோ மிகக் கடினமான
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' 7667100100.சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர்.
லஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது 'சட்டப் பஞ்சாயத்து’ என்ற இயக்கம்.இந்த அமை...
பள்ளிக்கல்வி - 2013ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது - விருது பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துருக்களை அனுப்பக்கோருதல் மற்றும் தேர்வுக் குழு அமைத்து உத்தரவு.
DSE - 2013 NATIONAL BEST TEACHERAWARD - TO APPOINT SELECTION COMMITTEE & SUBMIT PROPOSAL & APPLICATION FORMAT REG PROC CLICK HERE...
பள்ளிக்கல்வி - EMIS - மாணவர்களின் விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்து முடிக்கப்படாத 10 மாவட்டங்கள் 23.12.2013 அன்று மாலை4.00மணிக்குள் முடிக்கமாறு இயக்குநர் உத்தரவு.
DSE - EMIS - 10 PENDING DISTRICTS COMPLETE WITHIN 23.12.2013 REG PROC CLICK HERE...
விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்லாமல் டிமிக்கி கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ஆப்பு.
தமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள், பறக்கும்படை உறுப்பினர்களை அந்...
2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி.
அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக...
UPSC-ல் Assistant Professor பணிக்கு B.E/B.Tech/M.E/M.Tech பட்டதாரிகள் தேவை – Across india – Last Date: January 02, 2014
UPSC-ல் Assistant Professor பணிக்கு B.E/B.Tech/M.E/M.Tech பட்டதாரிகளை விண்ணப்பிக்க அழைக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க ...
எம்.பில்., படிப்புக்கு விண்ணப்பிக்க தயாரா?
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில்,எம்.பில் படிப்பு மற்றும் ஒருங்கிணைந்த எம்.பில் மற்றும் பி.எச்டி படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து அழைப்பு விட...
இயற்பியல் பாடத்தில் அரசுபொதுத்தேர்வில் அக்டோபர் 2013 வரை கேட்கப்பட்டுள்ள வினாக்களின் பகுப்பாய்வு.
இயற்பியல் பாடத்தில் அரசுபொதுத்தேர்வில் அக்டோபர் 2013 வரை கேட்கப்பட்டுள்ள வினாக்களின் பகுப்பாய்வு click here
பதவி உயர்வை "வெறுத்த' ஆசிரியர்கள்:அவசர அழைப்பால் ஏமாற்றம்.
பள்ளிக் கல்வித் துறையின் அவசர பதவி உயர்வு "கவுன்சிலிங்'கை, ஆசிரியர்கள் பலர் வெறுத்து, "தற்காலிகமாக வேண்டாம்' என பதில் கொட...
பகுதி நேர ஆசிரியர் சங்கம் நன்றி அறிவிப்பு மாநாடு.
தமிழக அளவில் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை நியமனம் செய்த, முதல்வர் ஜெ.,க்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு ஸ்ரீரங்கத்தில் நடத்துவதென, பகுதி நே...
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த "ஒபாமா-சிங்' திட்டம்.
மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவும் மத்திய அரசின்"21ம் நூற்றாண்டின் அறிவுசார் திட்டம்', கோவை அவினாசிலிங்கம...
அரசு பணி: அரசு பள்ளிகளில் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஏமாற்றம்.
அரசு பள்ளிகளில், துப்புரவாளர் பணியில் சேர்ந்தவர்களுக்கு, மாத சம்பளமாக, 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது; அரசுப் பணி என,வேலையில் சேர்ந்தோர் ஏமாற...
TRB,TNTET- 2013 :குளறுபடி கேள்விகளுக்கு மதிப்பெண் எங்கே?ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் குமுறல்!
எப்படியாவது அரசு ஆசிரியராகப் பணியாற்றி விட வேண்டும் என்ற கனவில் ஆண்டுக்கணக்கில்தயாராகி வரும் பலருக்கும் அரசின் நடைமுறை சிக்கலை ஏற்படுத்தியு...
TRB PG TAMIL RESULT விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும்?
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அ...
தொடர் ராஜிநாமாவால் காலியாகும் வி.ஏ.ஓ. பணியிடங்கள்.
புதிதாக பணியில் சேரும் கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.)தொடர்ந்து ராஜிநாமா செய்வதால் அடிப்படைப் பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளத...
பள்ளிக்கூட மாணவர்களுக்கான மாநில அளவில் விளையாட்டு போட்டிகள்.
பள்ளிக்கூட மாணவர்களுக்கான மாநில அளவில் 12 விளையாட்டு போட்டிகள்இன்று தொடங்கி 29–ந்தேதி வரை நடக்கிறது விளையாட்டு மேம்பாட்டுக்காக முதல்–அமைச்ச...
6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு.
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்...
எளிதில் மதிப்பீடு செய்வதற்கு வசதியாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுவிடைத்தாள் புதுமையாக அறிமுகம் மாணவர்களின் பதிவு எண், பெயர் ஆகியவற்றை எழுதத்தேவை இல்லை.
சென்னை,டிச.18- விடைத்தாள்களை எளிதில் மதிப்பீடு செய்வதற்கு வசதியாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2விடைத்தாள் புதுமையாக அறிமுகம் செய்யப்பட்டு...
2015-16 முதல் பயிற்சி டாக்டர்களுக்கு கிராமங்களில் ஓராண்டு கட்டாயப் பணி.
எம்.பி.பி.எஸ். படித்து முடித்த டாக்டர்கள் அனைவரும் வரும் 2015-16 ஆண்டு முதல் கிராமங்களில் ஓராண்டு பயிற்சி டாக்டர்களாக கட்டாயம் பணியாற்ற வேண...
வருமான வரி செலுத்தும் சம்பளதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்.
பிரீத்தி குல்கர்னி - இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவுவருமான வரி செலுத்தும் சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆய்வாளர்க...
கல்வி வளர்ச்சியில் தென் மாநிலங்கள் "சூப்பர்"
கல்வி வளர்ச்சியில் வட மாநிலங்களை விட, தென் மாநிலங்கள் சிறப்பான இடத்தில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தர வரிசையில், ...
பொதுத்தேர்வுக்கு 19 லட்சம் கேள்வித்தாள் அச்சடிப்பு.
பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 3ல் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. இதற்காக, 19 லட்சம் கேள்வித்தாள் அச்...
Dec 17, 2013
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!
உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியு...
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான TATA பொதுச்செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ஆம் எண...
மூடுவிழாவை எதிர்நோக்கும் தையல் பயிற்சி வகுப்புகள்.
வை:புதிய தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகளின் அறிமுகத்தால் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் இலவச தையல் பயிற்சி வகுப்புகளில் சேர மாணவர்கள் போதிய ...
அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்!
உலகளவில் சிறந்த 500 தொழில் நிறுவனங்களில், இந்தியாவில் 228 நிறுவனங்கள் இருக்கும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு...
முதுகலை தமிழாசிரியர் தேர்வில் TRB ஏற்கனவே வெளியிட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பில் மாற்றாம் உண்டா?
முதுகலை தமிழாசிரியர் தேர்வில் TRB ஏற்கனவே வெளியிட்டுள்ள விடைக்குறிப்பில் கீழ்கண்ட வினாக்களுக்கு மாற்றம் இருக்கக்கூடும் என பல தேர்வர்களிடம்
கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஒருபொழுதும் ஆசிரியராக முடியாது.
ஆசிரியர்கள் இன்றி கல்வி கற்பித்தல் என்பது தரமில்லாத கல்வி. கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஒருபோதும் ஆசிரியராக முடியாது" என, பல்கலை மானியக்குழு
அரசியல் சின்னங்கள் இடம்பெறக் கூடாது! கல்வித்துறை காணொலி பதிவில் கட்டுப்பாடு.
பள்ளிக்கல்வித்துறையின் பிரத்யேக இணையதளத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) பதிவு செய்யப்பட உள்ள, காணொலிகளில் அரசியல் தலைவர்களையோ, அவர்களின் சின்னங்களையோ ...
சத்துணவு சாப்பிடாத மாணவருக்கும் சீருடை? கல்வி ஆண்டுக்கு முன்பாக முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார்.
அரசு பள்ளிகளில், சத்துணவு சாப்பிடாத மாணவ, மாணவியர்களுக்கும் வரும் கல்வி ஆண்டில் இலவச சீருடை வழங்கிட, சமூக நலத்துறை மூலம் கணக்கெடுப்பு நடத்த...
9ம் வகுப்பு 3ம் பருவ பாட புத்தகம்: இணைய தளத்தில் பார்க்கலாம்.
முப்பருவ முறை திட்டத்தின் கீழ் 9ம் வகுப்புக்காக அச்சிட்டுள்ள மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக பள்ளிக் கல்வி இணைய தளத்த...
இப்படியும் ஏமாத்துறாங்க மாணவர்களே ஜாக்கிரதை!
திருப்பூரில் உள்ள சில கம்ப்யூட்டர் சென்டர்களில் இருந்து, "ஸ்காலர்ஷிப்' தருவதாக, பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., ...
வருங்கால வைப்பு நிதி - 8.5 சதவீத வட்டி இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட, சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விர...
+2 மாணவர்களுக்கு சக்ஸஸ் டிப்ஸ் - கணிதம்
பிளஸ் டூ தேர்வு நேரத்தில் கொடுக்கப்படும் அறிவுரைகளை முன்னதாகவே கொடுத்திருந்தால், தேர்வுக்கு மேலும் நன்றாகத் தயாராகி இருப்போமே என்று நினைக்க...
ராமநாதபுரம், குமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை.
ராமாநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள கோவிலில் ஆருத்தரா தரிசன திருவிழாவை ஒட்டி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறையை
ஒரே ஆசிரியர் பள்ளிகளில் வீணாகும் உடற்கல்வி பாடம்.
மதுரையில், அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில், ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், ஒரு உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே இர...
மதிப்பீட்டு தரத்தை உயர்த்துகிறது டி.என்.பி.எஸ்.சி
குரூப் - 1, குரூப் - 2 உட்பட, அனைத்து தேர்வுகளின் மதிப்பீட்டு தரத்தை அதிகரிக்க, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு செய்த...
மாவட்டத்துக்கு 5 பள்ளிகளில் அறிமுகம் கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில்பல பள்ளிகளில் பாடம் எடுக்கும் திட்டம்.
நாகர்கோவில்: தமிழகத்தில் கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில் பல பள்ளிகளில் பாடம் எடுக்கும் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்ட 5...
நீலகிரி பள்ளிகளுக்கு 18ம் தேதி விடுமுறைநீலகிரி பள்ளிகளுக்கு வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை.
நீலகிரி பள்ளிகளுக்கு வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. படுகர் இன மக்கள் கொண்டாடும் ஹெத்தை அம்மன்பண்டிகையை முன்னிட்டு, ...
ஒன்பதாம் வகுப்பு, மூன்றாம் பருவ பாட புத்தகங்களுக்கு, கல்வி வாரியத்தின் ஒப்புதலை பெற, 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என,தனியார் பதிப்பகங்களுக்கு, அழைப்பு.
மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தின் உறுப்பினர் - செயலர், பழனிசாமி அறிவிப்பு: ஒன்பதாம் வகுப்பிற்கு, இறுதி செய்யப்பட்ட மூன்றாம் பருவ
Dec 16, 2013
அரசு / நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 1.8.2013 ல் உள்ளபடி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் மற்றும் கூடுதல் பணியிடங்கள் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
click here to download the dse proceeding of Teacher - pupil ratio as 01.08.2013 reg
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக 260 வழக்குகள்...! ஆசிரியர் நியமனம் இப்போது இல்லை...!
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக 260 வழக்குகள் நிலுவயில் உள்ளது.எனவே ஆசிரியர் நியமனம் இப்போது இல்லை என
தகுதித் தேர்வில் விலக்கு ஆசிரியர்கள் தீர்மானம்.
மதுரையில், உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயற்குழுக் கூட்டம், செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. தலைவர் கார்த்த...
தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்: பெறுவதற்கான இறுதி வாய்ப்பு டிச.,31.
கடந்த 2011 செப்டம்பர் / அக்டோபரில் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள்,தங்கள் மதிப்பெண் சான்றிதழை பெற வரும் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது....
10, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பார் கோடுடன் கூடிய தேர்வுத்தாள் அறிமுகம்.
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடைகளை எழுதும் தாள்களை புத்தக வடிவில் வழங்கும் புதிய நடைமுறைய...
ஆசியன் வங்கியில் பல்வேறு பணி.
Asian Development Bank (ADB) வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...
ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தத்தில் "வவுச்சர்' எண் தவறாக குறிப்பிடுவதால் குளறுபடி.
மதுரை மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தத்தில், பொது சேமநல நிதி (ஜி.பி.எப்.,) புதிய ஓய்வூதிய திட்ட...
ஆதார் அட்டை பணி தீவிரம் : 31ம் தேதிக்குள் முடிக்க முடிவு.
தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள...
கற்பித்தல் பணிக்கு மட்டுமே ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும்.
ஆசிரியர்களை முழுமையாகக் கற்பித்தல் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழக க...
கால தாமதமாக விண்ணப்பித்ததாக கருணை வேலை மறுப்பு :கரூர் கலெக்டரின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்.
தந்தை இறந்து, 11 ஆண்டுகளுக்குப் பின்,கருணை அடிப்படையில் வேலை கோரிய, மகனின் விண்ணப்பத்தை நிராகரித்த, கரூர் கலெக்டரின் உத்தரவை, சென்னை உயர் ந...
பள்ளிக்கல்வி - நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் / தமிழாசிரியர்கள் / தொழிற்கல்வி ஆசிரியர்கள் (நிலை - 1) ஆகியோர் சான்றிதழ் நகல்களில் சான்றோப்பமிடவதற்கான ஆணை.
GO.80 SCL EDN DEPT DATED.16.06.2003 - MIDDLE SCL HM / BT / TAMIL PANDITS - ATTESTED FOR CERTIFICATES REG ORDER CLICKHERE...
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் : கவுன்சலிங் மூலம் 400 பேர் நியமனம்.
உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக இரண்டு நாட்களாக நடந்த கவுன்சலிங்கில் 409 பேர் நியமனம் பெற்றனர்...
ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பணி.
வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் (செக்யூரிட்டி) கிரேடு ‘ஏ’ பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப
கல்வித்துறை காணொலி பதிவில் கட்டுப்பாடு.
பள்ளிக்கல்வித்துறையின் பிரத்யேக இணையதளத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) பதிவு செய்யப்பட உள்ள காணொலிகளில் அரசியல் தலைவர்களையோ, அவர்களின் சின்னங்களையோ ப...
கண் இமைத்தால் எரியும் மின் சாதனங்கள்: கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை.
்கண் இமைப்பின் மூலம் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் பல்பு, டிவி, பிரிட்ஜ், பேன்களை இயங்க செய்யும் புதிய மின் "சர்க்யூட்"டை கண்டுபிட...
குரூப் - 1 தேர்வு: வயது வரம்பினை உயர்த்த தேர்வர்கள் கோரிக்கை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும் குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என, தேர்வர்கள் கோரி...
பள்ளிகளில் கணினி உண்டு.... மின்சாரம் இல்லை...
நாட்டின் பெரும்பான்மையான துவக்கப் பள்ளிகளில், கம்ப்யூட்டர்கள் உள்ளன; ஆனால் கம்ப்யூட்டர் வழங்கப்பட்ட பெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டரை இயக...
தமிழகத்தை சேர்ந்த 3 ஆசிரியர்களுக்கு விருது.
உலகின் முன்னணி கற்றல் நிறுவனமான பியர்ஸன் 2013 ஆம் ஆண்டுக்கான கல்வி கற்பித்தல் விருதுகளை அறிவித்துள்ளது. கல்வி அமைப்பில் உண்மையான மாற்றத்தை ...
பள்ளிக்கல்வி - பகுதி II திட்டம் 2013-14 தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் செயல்படுத்திட பயிற்சி பட்டறை அறிவிப்பு.
DSE - COLLABORATIVE LEARNING THROUGH "CONNECTING CLASS ROOM" ACROSS TAMILNADU WORKSHOP ON 27.12.2013 TO 30.12.2013 REG PROC CLICK...
பெண்களின் அவசர உதவிக்காக உருவாக்கப்பட்டுள்ள “ரெஸ்க்யூ மீ” ('RESCUE ME') மொபைல் அப்ளிகேஷன்.
பெண்கள் மற்றும் முதியோர் ஆபத்து காலத்தில் காவல் துறை, மருத்துவர், உறவினர்கள் ஆகியோரை உதவிக்கு அழைக்க மொபைல் அப்ளிகேஷன் ஒன்று உருவாக்கப்ப...
Dec 15, 2013
தகவலை தாமதமாக தெரிவித்த அதிகாரிகள் : தலைமை ஆசிரியர் கவுன்சலிங்கில் குழப்பம்.
உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான கவுன்சலிங் நேற்று காலை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்
405 வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் கலைப்பு.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 405 வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடம் திடீரென கலைக்கப்பட்டுள்ளது. அனைத்து குழந்த...
் முதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட முடிவு.
உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாட...
ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 1,தாள2-ல் உச்சநீதிமன்ற நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி கீ ஆன்சரில் மாற்றம் செய்து உத்தரவிட்ட விபரம்.
தாள் 1 இல்( TNTET PAPER 1) ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றன சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை...
பங்கு வர்த்தகத்தில் ஈடுபட அரசு அலுவலர்களுக்கு தடை?
அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட செபி தடைவிதிக்க இருப்பதாகத் தெரிகிறது.உள்ளார்ந்த த...
எஸ்.எஸ்.ஏ.,ஆசிரியர்களுக்கு முன்னுரிமை.
தமிழகத்தில் 455 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்பும் போது, எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க, பள்...
புதிய ஆசிரியர்கள் நியமனத்தில் வெறும் 17 இடங்கள்: பி.இ.டி., ஆசிரியர் அதிருப்தி.
நடப்பு கல்வி ஆண்டில் நியமிக்கப்பட உள்ள, 3,525 ஆசிரியரில், வெறும் 17 இடங்கள் மட்டும் உடற்கல்வி ஆசிரியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பி.இ.டி., ஆசி...
கூடுதலாக 3,500 ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி: நடப்பாண்டில் புது ஆசிரியர்கள் 18,500 ஆக உயர்வு.
நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ...
கவுன்சிலிங்கை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
தலைமை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை ரத்து செய்து, முறைப்படி நடத்த வேண்டும்,' என பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழகத...
புதிய குரூப் 1 தேர்வு அறிவிப்பு 17ம் தேதி வெளியாகிறது.
துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி வெளியாகிறது...
Dec 14, 2013
இன்றைய டிட்டோஜாக் கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் ஒத்திவைப்பு, அடுத்த கூட்டம் 26ஆம் தேதிக்கு மீண்டும் கூடும்.
இன்று சென்னையில் திரு.மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற டிட்டோஜாக்கூட்டம் மாலை 4.00மணி வரை நீடித்தது எனவும், அனால் இன்றைய கூட்டத்தில் பங...
12th Standard Half Yearly Exam - (2013-2014) Key Answers
12th Standard - Half Yearly Exam - (2013-2014) Key Answers *.English 1 - Click Here *.English 2 - Click Here Prepared by Mr. M. ...
சொந்த ஊரில் தேர்வு தனித்தேர்வர்கள் குஷி
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு எழுதுவோர், அவர்களது சொந்த ஊரிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் பள்ளி...
ஆன்லைன் தேர்வு நடத்தி 8 மாதம் ஆகியும் முடிவை வெளியிடாத டி.என்.பி.எஸ்.சி.
இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர், செயல் அதிகாரி பதவிகளுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தி 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் டி.என்.பி.எஸ்.சி....
கணிப்பொறி(யில் மாட்டிய) ஆசிரியர்கள்...சிறப்புக்கட்டுரை.
வணக்கம், கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காக காத்திருக்கும் 15000 க்கும் மேற்பட்டவர்களில் நானும் ஒருவன். 1992 ல் இருந்து கண...
ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம்: தமிழக அரசுக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி.
ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழக அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சதகுதி மதிப்பெண்ணுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்...
PG TAMIL DELETED QUESTIONS DETAILS
TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் பிழையான கீழ்கண்ட வினாக்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன .( ஏற்கனவே TRB வெள...
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் மொழி ஆசிரியர்களை தற்காலிகமாக சேர்க்க கோர்ட் உத்தரவு.
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பட்டியலில்,மொழி ஆசிரிர்களை தற்காலிகமாக சேர்க்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உயர்நிலைப்பள்...
எஸ்.எஸ்.ஏ.,வை, ஆர்.எம்.எஸ்.ஏ.,வுடன் இணைக்கும் யோசனையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை.
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில்,385 வட்டாரங்கள் செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும்,முதுகலை அல்லது பட்டதாரி...
ஆய்வக கருவிகளில் தரமில்லை: தலைமை ஆசிரியர்கள்.
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின்அறிவியல் ஆய்வகங்களுக்கு தரமில்லாத ஆய்வககருவிகள் வழங்கப்படுவதாக தலைமைஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். அனை...
கல்வி உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேசிய திறன் தேர்வு தேசிய வரு...
கூட்டுறவு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்க ஆய்வு: முதல்வர் அறிவிப்பு.
கலெக்டர், போலீஸ் அதிகாரிகள்மாநாடு நிறைவு நாளில் முதல்வர் ஜெயலலிதா புதிதாக 312 அறிவிப்புகளை வெளியிட்டார்.சென்னை, தலைமைச் செயலகத்தில்
உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதில் மாற்றம்; மாநில தர மதிப்பீட்டு கவுன்சில் அமைக்கவும் பரிந்துரை.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி.,மூலம் மத்திய அரசு நிதியுதவி அளிப்பதை தவிர்த்து, அந்தந்த மாநில உயர்கல்வி கவுன்சில்கள் மூலம...
மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு.
மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.சென்னைத...
Dec 13, 2013
உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ பட்டியல் விவரம்.
AEEO பதவி உயர்வு.... உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அவர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை 14/12/2013 அன்று நடைபெறுகிறது .
தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு(உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும்) அரசு பள்ளிக்கு மாறுதல் ஆணை மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2013 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலிலிருந்து நீதிமன்ற தீர்ப்பின் படி 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் ஆணை வழங்கப்படவுள்ளது.
DSE - BRC SUPERVISOR TO HIGH SCHOOL HM TRANSFER COUNSELING& BT / PG / AEEO TO HIGH SCHOOL HM PROMOTION REG PROC CLICK HERE... DSE - B...
வட்டார மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்பணி மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை முழு விவரம்.
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை : 416 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு மாறுதல் நிரப்படவுள்ளவை மொத்தம் : ...
Higher Secondary Half Yearly Examination 2013-14Key for English I Paper
Higher Secondary Half Yearly Examination 2013-14Key for English Paper -l click here... THANKS TO Mr.kannan, pg assistant in GGHSS, SIN...
வட்டார மேற்பார்வையாளர் (உயர்நிலைப் பள்ளி த.ஆ பதவி) பணியிலிருந்து உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!
வட்டார மேற்பார்வையாளர் (உயர்நிலைப் பள்ளி த.ஆ பதவி) பணியிலிருந்து உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை 14.12.2013 க...
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் 1 முதல் 248 வரை உள்ளவர்களுக்கு நாளை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பில் அதன் மாநிலத்தலைவர் திரு.ஆ.ஆறுமுகம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ப...
முதுகலைப் படிப்பு இறுதி ஆண்டில் ‘ஸ்லெட்’, ‘நெட்’ தகுதித் தேர்வு களுக்கான பாடத்திட்டத்தை சேர்க்க தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் திட்டமிட்டு வருகிறது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்குஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எ...
ஒரு வருட சார்பான வழக்கறிஞர் வாய்தா வாங்கியதால் மீண்டும் இரட்டைப்பட்டம் ஜனவரி 2 க்கு ஒத்திவைப்பு.
இன்று (13.12.2013 )சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில்69வது வழக்காக பிற்பகல்1.10மணியளவில் விசாரணைக்கு வந்தது.மேலும் அரசு தரப்பில்AFFI...
தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலை பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி ) முன்மாதிரி பள்ளி என உலகம் முழுவதும் உள்ள அணைத்து தினத்தந்தி பதிப்புகளிலும் இந்த கட்டுரை வெளியாகி உள்ளது பாராட்டுதலுக்கு உரியது.
உலகம் முழுவதும் உள்ள அணைத்து தினத்தந்தி பதிப்புகளிலும் இந்த கட்டுரை வெளியாகி உள்ளது. பாம்பே பதிப்பில் வெளியாகி உள்ள முதல் பக்க கட்டுரையும...
முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் எடுத்துள்ள உயர்ந்தபட்ச மதிப்பெண்
முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கில் டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஒவ்வொரு பிரிவிலும் எடு...
இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (13.12.13) விசாரணை நிறைவடையுமா?
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக வருகிறது. விசாரணையை எட்டிப்பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சிறப்...
SSA மேற்பார்வையாளர்கள் பணியிட மாற்றம் ; அரசாணை விவரம்...
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றி வந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் 324 பேர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாகவும்; 71 பேர்...
தமிழில் வி.ஏ.ஓ தேர்வுக்கான பாடத்திட்டம்.
நண்பர் போடிநாயக்கனூர் ராமகிருஷ்ணன் (முதுநிலை ஆய்வாளர் கூட்டுறவுத் துறை ) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட தமிழில் வி.ஏ.ஓ தேர்வுக்கான பாடத்திட...
அரசு பள்ளி ஆசிரியருக்கு ஆங்கில மொழி பயிற்சி.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் புதியதாக துவங்கப்பட்ட ஆங்கில வழிக் கல்வி ஆசிரியர்களுக்கு, 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.கிருஷ...
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை பட்டமளிப்பு விழா!
பி.எட்., எம்.எட்., மற்றும் எம்.பில்., ஆகிய பிரிவுகளில் மொத்தம்69,195 பேருக்கு பட்டமளிக்கும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் விழா,...
ஆசிரியர் தகுதித் தேர்வில், தவறாக அச்சிடப்பட்ட வினா: ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர் கண்ணீர்!
ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரே கேள்வி எண்ணில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி கேள்விகள் வேறுபட்டு இருப்பதுடன், இதற்கான பதில்களும் தவறாக குறிப...
தேர்வு பணியில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க திட்டம்.
பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப்...
சி.பி.எஸ்.இ. 9, 11-ஆம் வகுப்புத் தேர்வு: திறந்த புத்தக தேர்வு முறைக்கு கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 9, 11-ஆம் வகுப்புகளில் இந்த ஆண்டு திறந்த புத்தகத் தேர்வு முறை என்ற பிரிவு புதிதாக அறிமுகம் செய்யப்படுகிற...
Dec 12, 2013
தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை: தேர்வானவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு.
தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான 10,500 உறுப்பினர்களை 31 மாவட்டங்கள் மற்றும் 6 மாநகரங்கள் வாரியாக தேர்வு செய்ய, 1,37,120 விண்ணப்பத...
கனமழை-பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நாளை புதுச்சேரி பள்ளி,கல்லூரிகளுக்கும்,விழுப்புரம் ,கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (13.12.2013)விடுமுறை.10,12 -ம் வக...
3ம் வகுப்பு தரத்தில் எம்.ஏ. வினாத்தாள்! - மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை மாணவர்கள் திகைப்பு.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய முதல் பருவ எம்.ஏ. தமிழ் தேர்வு வினாத்தாள், மாணவர்களுக்கு வியப்பை ஏற்...
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் நியமன தேர்வு முடிவை வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு.
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வு முடிவை வெளியிட, ஐகோர்ட் கிளை, "பெஞ்ச்' உத்தரவிட்டது. மதுரை, புதூர் விஜயலட்சும...
பறிபோகும் எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள்: தமிழக அரசு பரிசீலனை.
மத்திய அரசின் நிதிக் குறைப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்கள்...
பிறந்த நாள் கேக்கில் மெழுகுவர்த்திக்கு தடை: மத்திய அரசு பரிசீலனை
பிறந்த நாள் போன்ற விழாக்களில், கேக்கின் மீது மெழுகுவர்த்தியை ஏற்றி, அணைப்பதற்கு, தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. லோக்சபாவில்,...
தமிழக கல்லூரிகளில் சமச்சீர் கல்வி : அரசு பரிசீலனை
கல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.தமிழகத்த...
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடக்கம்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.இந்த துறைகள் சார்பில் எம்.ஃபில். மற்றும்
ஆதிதிராவிட ஆசிரியர்களுக்கு குறைதீர் முகாம் நடத்த உத்தரவு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளி, விடுதிகளில் பணியாற்றும், ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு மாதந்தோறும், குறைதீர் முகாம்...
2012-13ஆம் ஆண்டு சத்துணவு அமைப்பாளர்கள் சிறப்பு தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் - முறைப்படுத்தி ஆணை வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
click here to download the DSE proceeding of Noon Meal Organisers To BT appoinment by Special exam- regularisation reg
ஆசிரியர்களுக்கு சம்பளம் தர மத்திய அரசு மறுப்பு தமிழக கல்வி துறை அவசர ஆலோசனை.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும், வட்டாரவள மைய ஆசிரியர், 4,500 பேருக்கு, சம்பளமாக, 148 கோடி ரூபாய் வழங்க, மத்த...
பள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என்றும் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கக்க...
ஆசிரியர்களுக்கு தொழில் வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: அனைத்துஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை.
ஆசிரியர்களுக்கு வருமானவரி மற்றும் தொழில்வரி ஆகிவற்றிலிருந்து முற்றிலும் விலக்க அளிக்க வேண்டும் என அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விட...
Dec 11, 2013
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு- டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இ...
கூடுதல் பட்டம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு ஆசிரியர் மன்றம் தீர்மானம்.
கூடுதல் பட்டம் பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழக இடை நிலை மற்றும் பதவி உயர்வு பட்டதா...
ஊக்க ஊதியம் தொடர்பான முக்கிய 8 அரசாணைகள் மற்றும் அரசு அறிக்கைகள்.
1G.O.MS No-42-Dated-10.01.62 2.G.O.MS No1032 EDN-Dated-22 JUNE-1971 3.GOVT MEMORANDUM NO-61362/E2P/EDUCATION DEPT Dt.17 NOV-1971
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு.....update News
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்திய...
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கில் வருகிற செவ்வாய்கிழமை உத்தரவு.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA) சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்களின் முன்னிலையி...
10-ம் வகுப்பு மாணவர்களின் அறிவுத்திறனை ஆராய சிறப்புத் தேர்வு - சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அறிமுகம்.
10-ம் வகுப்பு மாணவர்களின் அறிவுத்திறனை ஆய்வுசெய்யும் வகையில் சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் சிறப்புத் திறன் தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. த...
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்திய...
30% ஆரம்பப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறி.
மதுரை மாவட்டத்தில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 30 சதவிகிதம் அரசு ஆரம்பப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.தொடக்கக் கல்வித...
படமும், பாடமும்... மாநகராட்சி பள்ளியில் "ஸ்மார்ட் கிளாஸ்" அறிமுகம்.
கோவை மாநகராட்சி பள்ளிகளில், பாடத்திட்டத்தை உள்ளடக்கிய "ஸ்மார்ட்கிளாஸ்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்கும்...
உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கவில்லை.
உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.அர...
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவ முறை அமலாகுமா?
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, முப்பருவமுறை அமல்படுத்துவது தொடர்பாக, இன்னும்இறுதி முடிவு எடுக்காததால், ஆசிரியர், மாணவர்மத்தியில் குழப்பம் ...
காலியிடம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை: விரைவில் முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் ?
2014-15ம் கல்வியாண்டின் துவக்கத்தில்அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 5 ஆயிரம்முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப,அடுத்த வாரம் கவுன்சிலிங் அற...
மா.க.ஆ.ப.நி - பாடநூல்களிலுள்ள சமூகக் கருத்துருக்களை கண்டறிந்து அளிக்க 12.12.2013 அன்று SCERT கருத்தரங்கக் கோட்டத்தில் பணிமனை நடைபெற உள்ளது.
SCERT - DISCOVER OF SOCIAL CONCEPTION WORKSHOP TO BE HELD ON 12.12.2013 @ CHENNAI REG PROC CLICK HERE...
அரசு ஊழியர் மகள் ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்.
அரசு ஊழியரின் மகளுக்கான குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக அரசு ஊழியர்களின், திருமணமாகாத, விவாகரத்தான,
15 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு கட்டண சலுகை அளிப்பு.
பொது தேர்வு எழுத உள்ள, 17 லட்சம் பேரில், 90 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் படிப்பதால், அவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணத்தில் இருந்த...
Dec 10, 2013
குரூப்–4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
குரூப்–4 தேர்வு தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்ட...
“நெட்” தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்.
கலை பட்டதாரிகளுக்கான நெட் தகுதித் தேர்வை பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்துகிறது. இதே போல் அறிவியல், கணித பட்டதாரி களுக்கான நெட் த...
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 10.12.13 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தபோதும் ஏராளமான வழக்குகள் விசாரணை செய்யப்பட்டதால் பட்டியலின் இறுதியில் வழக்கு இடம்பெற்றதால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 10.12.13 செவ்வாய்க்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள்சுதாகர்,வைத்தியநா...
BRC மேற்பார்வையாளர்களை ,உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் மேலும் 1000 BRT ஆசிரியர்களை பள்ளிகளுக்கும் இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்.
BRC மேற்பார்வையாளர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் மேலும் 1000 BRT ஆசிரியர்களை பள்ளிகளுக்கும் இடமாற்றம் செய்ய அரசு
2013 ஆண்டு- முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான இறுதிப்பட்டியல் அனைத்துப்பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படும்.
2013 ஆண்டு- முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான இறுதிப்பட்டியல் அனைத்துப்பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயில...
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை சிறப்பு ஆசிரியர் பணியிடம் நிரப்ப டிஆர்பி அலுவலகத்தில் முற்றுகை.
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை டிஆர்பி உடனடியாக நிரப்ப கோரி சிறப்பு ஆசிரியர்கள் நேற்று டிஆர்பி அலுவலகம்
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு.
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 10.12.13 செவ்வாய்க்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள்சுதாகர்,வைத்தியநா...
தொடக்க கல்வி அலுவலகங்களிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் - பாடம் கற்க முடியாமல் மாணவர்கள் பரிதவிப்பு.
தமிழகத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலகங்களில் பணியாளர் பற்றாக்குறையால் ஆசிரியர்களே அலுவல் பணி களை மேற்கொண்டு வருகின்றனர்.
புயலுக்குப் பெயர் வைப்பது ஏன்?
வங்காள விரிகுடாவில் சமீபத்தில் உருவான புயல்களின் பெயர்கள் என்ன தெரியுமா? பைலின், ஹெலன், லெஹர். அடுத்து வரவிருப்பது
ஒரு நாள்; 72 "பைல்'கள்; திணறும் தலைமையாசிரியர்கள் : சுமையை தீர்க்குமா கல்வித்துறை.
தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், நாள் ஒன்றுக்கு 72 ஆவணங்களை கட்டாயம் கையாள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், பள்ளித்...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குன்றாண்டர்கோயில் வட்டார கிளையின் சார்பாக ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குன்றாண்டர்கோயில் வட்டார கிளையின் சார்பாக ஆர்ப்பாட்டம்.....
உரிய காரணம் இல்லாமல் 2 மாதத்துக்கு மேல் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்யமுடியாது: ஐகோர்ட்டு தீர்ப்பு
மனுவில் கூறி இருந்ததாவது:– நான், 1984–ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தையம்பழத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியான ஜோசப் ...
பிளஸ் 2, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவிய ஆசிரியர் மூலம் பயிற்சி.
பிளஸ் 2, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் உள்ள படங்களை வரைய, ஓவிய ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ்2 மாணவர்க...
ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்காக வகுப்பறைகளுக்கு பெரிய அளவில் இந்தியவரைபடம் உள்பட 3 வரைபடங்கள் பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு.
வகுப்புகளுக்கு பெரிய அளவில் வரைபடங்கள் அந்த வரிசையில் புதிதாக வகுப்புநடத்தும் ஆசிரியர்களுக்கு இந்திய வரைபடம், தமிழ்நாடு வரைபடம், அந்த அந்த ...
3-ம் பருவத்துக்கு 2.4 கோடி புத்தகங்கள்: 25-ஆம் தேதிக்குள் அனுப்பப்படும்.
முப்பருவ முறையில் மூன்றாம் பருவத்துக்கான 2.4 கோடி புத்தகங்கள் டிசம்பர் 25-ஆம் தேதிக்குள் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என தமிழ்நாட்டுப் பாட...
பாடப்புத்தகம், நோட்டுகள் ஜன., 2ல் இலவசமாக வினியோகம்.
வரும், 23ம் தேதி வரை, அரையாண்டு தேர்வுகள் நடக்கின்றன; அதன்பின்,தேர்வு விடுமுறை. ஜன., 2ல், மீண்டும் பள்ளிகள் திறக்கும். அப்போது, அரசு மற்றும...
அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற டிச., 15 முதல் அடையாள அட்டை கட்டாயமாகிறது.
யுனைடெட் இந்தியா நிறுவனம் : தமிழத்தில், ஏழை, எளிய மக்கள் பயன்பெற, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது.
50 கல்வி டிவி சேனல்கள் பார்க்க ரூ.1,500 விலையில் டிஷ் ஆன்டெனா.
கல்விக்கான, 50 டிவி சேனல்கள் அடங்கிய, டிஷ் ஆன்டெனா விரைவில் விற்பனைக்கு வருகிறது. இதற்கான ஸ்டூடியோ, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நிறுவப்படுகி...
Dec 9, 2013
கடல் நீரை உறிஞ்சிக் குடித்த மேகம்...
கடலூர்: கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வான நீர்த்தாரை எனப்படும் ‘டோர்னடோ'வை தனது செல்போன் உதவியுடன் புகைப்படம் எடுத்துள்ளார் தம...