ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2013

ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள்

ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் வருகிறது. அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் ஒரே நாளில் வருவது கிடையாது. எனவே இது புதிய நடைமுறையாக கருதப்படுகிறது. 27.03.2013 அன்று பனிரெண்டாம் வகுப்பிற்கு Political science ,Nursing, Statistics ஆகிய தேர்வுகள்  நடைபெறும் என அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் அதே நாளில் பத்தாம் வகுப்பிற்கு தமிழ் முதல் தாள் நடைபெறும் என அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Political science,Nursing, Statistics போன்ற பிரிவுகள் வெகு சில பள்ளிகளில் மட்டுமே இருக்கும் மேலும் அப்பிரிவுகளில் மாணவர்களின் எண்ணிகையும் குறைவாகவே இருக்கும் எனவே ஒரே நாளில் தேர்வு  நடைபெற்றாலும் எவ்வித பாதிப்பும் இருக்காது என்பதால் இவ்வாறு அட்டவணை அமைக்கப்பட்டு இருக்கலாம் என அறியப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி