பாரதியார் பல்கலையில் நாளை பி.எட்., நுழைவுத்தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2013

பாரதியார் பல்கலையில் நாளை பி.எட்., நுழைவுத்தேர்வு.

கோயம்பத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில். பி.எட்., நுழைவுத்தேர்வு நாளை நடைபெறுகிறது.பாரதியார் பல்கலையில் பி.எட்., படிப்பில் சேர நுழைவுத்தேர்வுநடத்தப்படுகிறது. அதன்படி நாளை கடலூர், வில்லுபுரம், தஞ்சாவூர், நாகர்கோவில், திருநெல்வேலி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.நுழைவுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே, அவரவர்வீட்டு முகவரிக்கு நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்பவர் அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு அறைக்கு வர வேண்டும் என்று பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது. மேலும் தகவல்கள் அறிய பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி