புதிதாக 17,138 காவலர் நியமனம் : ஜெ. அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2013

புதிதாக 17,138 காவலர் நியமனம் : ஜெ. அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக 17,138 காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 1091 உதவி ஆய்வாளர், 1005 தீயணைப்புபணியாளர்கள், 292 சிறைக்காவலர்களும் நியமிக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளார். கூடுதல் ஊழியர்கள் சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பபடுவர் என்றும் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி