எத்தனை பேர், எதில் 100க்கு 100 பெற்றுள்ளனர்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2013

எத்தனை பேர், எதில் 100க்கு 100 பெற்றுள்ளனர்?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், அறிவியல் பாடத்தில், அதிகளவாக 38,154 பேர், 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதற்கடுத்து கணிதத்தில் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், அதிகளவிலான மாணவர்கள் முழு மதிப்பெண்கள்(100/100) பெற்றுள்ளனர். அதன் விபரம் வருமாறு;
* அறிவியல் - 38,154 பேர்
* கணிதம் - 29,905 பேர்
* சமூக அறிவியல் - 19,680 பேர்
* ஆங்கிலம் - 17 பேர்மொழிப் பாடமான தமிழைப் பொறுத்தவரை, 44 பேர் 99 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இவர்களில் 498 மதிப்பெண்கள்பெற்ற 8 பேர் அடக்கம்.கடந்த 2012ம் ஆண்டில் 100/100 பெற்றோர் எண்ணிக்கை
* கணிதம் - 1,141 பேர்
* அறிவியல் - 9,237 பேர்
* சமூக அறிவியல் - 5,305 பேர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி