எதிர்பார்த்து காத்திருந்த சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு முடிவுகள் ஒருவழியாக இன்று வெளியிடப்பட்டது. தென்மண்டலத்தில்தேர்வு எழுதியவர்களில் 98.87 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி நடந்தது. முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள்எதிர்பார்த்து காத்திருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.results.nic.in, www.cbseresults.nic.in, and www.cbse.nic.inஎன்ற இணைய தளத்தில் காணலாம். இந்தியா முழுவதும் 9 லட்சம் மாணவர்கள் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு தேர்வு எழுதியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி