பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வரும், 28, 29ம்தேதிகளில் நடக்கும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. வரும், 28ம்தேதி, மாவட்டங்களுக்குள், பணியிட மாறுதல் பெறுபவர்களுக்கு, கலந்தாய்வு நடக்கிறது. மறுநாள், 29ம்தேதி, மாவட்டத்தில் இருந்து,வேறு மாவட்டங்களுக்கு, பணியிட மாறுதல் பெறுபவர்களுக்கு, கலந்தாய்வுநடக்கும். இரு நாட்களிலும், 10 ஆயிரத்திற்கும்மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.மேலும், உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர் ஆகி@யாருக்கும், இ@ததேதிகளில், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என,பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. "ஆன்-லைன்' வழியில், இந்த கலந்தாய்வில் பங்@கற்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு செல்லவேண்டும்எனவும், கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி