மாணவர்களின் நலன் கருதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்விற்கான விண்ணப்ப விற்பனையும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியும் மே 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.2013-14 கல்வி ஆண்டில், எம்.பி.பி.எஸ், பிபிடி. பிஎஸ்சிநர்சிங் மற்றும் பி.எஸ்.சி விவசாயம், தோட்டக்கலை ஆகிய படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 7,8,9 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள 7 மையங்களில் நடைபெறும் என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரி ஷிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி