மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒட்டுமொத்த அளவில், 499 மதிப்பெண்கள் பெற்றுஇரண்டு மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.அவர்கள் இருவரும், தமிழை முதல் பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள்.அந்த மாணவிகள் விபரம்வி.ஹம்சிகா - புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி - 499 எஸ்.ரக்சனா - வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி - 499மற்றபடி, தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் மற்றும்தமிழை முதல் பாடமாக எடுத்தப் படிக்காதவர்கள் என்ற வகையில், இரண்டு பிரிவினரையும் சேர்த்து, மொத்தம் 17 பேர் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களில் தமிழக அளவில் முதலிடம்பெற்ற 9 மாணவகளும் அடக்கம்.
May 31, 2013
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி