தமிழக தொடக்க நடுநிலைப்பள்ளிகள் கோடை விடுமுறைக்குபின் பள்ளி த்திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு_ராஜ் நியூஸ் செய்திகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2013

தமிழக தொடக்க நடுநிலைப்பள்ளிகள் கோடை விடுமுறைக்குபின் பள்ளி த்திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு_ராஜ் நியூஸ் செய்திகள்.

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் ஜூன்_3 ல் திறக்க தொடக்கக்கல்வி இயக்கம் ஏற்கனவே உத்திர விட்ட நிலையில்தமிழகத்தில் இந்த ஆண்டு கத்திரி வெயில் பல ஊர்களில் 110*Fதாண்டியது.வழக்கமாக பெய்யும் கோடை மழை இந்த ஆண்டுசுத்தமாக பொய்த்துப்போனது.வானிலை ஆராய்ச்சிமையம் தமிழகத்தில் மேலும் சில நாடகள் வெயில் அதிகமாக இருக்கவும் அனல் காற்றுவீசவும் வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ள நிலையில்,தமிழக த்தில் தொடக்க நடுநிலைப்பள்ளிகள் மட்டும் பள்ளி திறப்பு தேதி ஒருவார கால தமதத்திற்கு பின் அதாவது ஜூன்_10ல் திறக்க உத்திரவிட அரசு பரிசீலப்பதாகவும் ஓரிரு நாளில் முதல்வர் அறிவிப்பை வெளியிட உள்ளார் எனவும் அரசு வட்டார த்கவல்கள் தெரிவித்ததாக ராஜ் நியூஸ் செய்தி வெளியீடு
நன்றி-ராஜ் நியூஸ்- இன்றைய காலை 10மணி செய்திகள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி