நாளை முதல் அமுல்படுத்தப்படவிருந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் நேர மாற்றம் நிறுத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2013

நாளை முதல் அமுல்படுத்தப்படவிருந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் நேர மாற்றம் நிறுத்திவைப்பு.

இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்செய்திகுறிப்பில் நாளை முதல் அமுல்படுத்தபடவிருந்த பள்ளி நேரம் மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்,பள்ளி நேர மாற்றம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்என்றும் பள்ளிக்க்லவி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி