மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இன்று 48 அரசாணைகள் தமிழக அரசு வெளியீட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2013

மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இன்று 48 அரசாணைகள் தமிழக அரசு வெளியீட்டுள்ளது.

இன்று வெளியிட்ட அரசாணைகள் பதிவிறக்கம் செய்ய...

ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நேற்று இணையதளத்தில் 28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. இன்று தமிழக அரசின் இணையதளத்தில் 47 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது

இன்று வெளியிட்ட அரசாணைகளில் பள்ளிக்கல்வித் துறையை சார்பாக எந்த அரசாணையும் இல்லை யென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை மொத்தம் 75 அரசாணைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

3 comments:

  1. அனைத்து ஆசிரிய சங்கங்களும் இந்தமுறையாவது ஈகோ பார்காமல் ஒற்றுமையாக இணைந்து பெரிய அளவில் போராட்டம் நடத்தினால்தான் நமது உரிமைகளை மீண்டும் பெற முடியும்.இல்லையென்றால் நாம இடைநிலை ஆசிரியர் இல்லை ஈனா வானா ஆசிரியர் ஆக்கிடுவாங்க.
    Erode

    ReplyDelete
  2. Sec.grade teacher salary change aakuma sir

    ReplyDelete
  3. Sec.grade teacher salary change aakuma sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி