இவ்வழக்கு திங்கள் கிழமை 30 தேதி காலையிலேயே 10 வது வழக்காக விசாரணை செய்யப்பட்டது.இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல் ஆஜராகி மறுதேர்வு நடத்துவ...
Sep 30, 2013
தேர்வு பயம், மன அழுத்தம் ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசனைக் குழு.
மாணவர்களின் தேர்வு பயம், மன அழுத்தம் உள்ளிட்டவற்றைப் போக்க ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசனைக் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக ஒவ...
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு.
கல்வியியல் பட்டப்படிப்பு (பிஎட்) படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக,தனியாக ஒரு சிறப்பு ஆசி...
புதிய தொடக்க பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடம் நிரப்ப உத்தரவு.
புதிதாக துவங்க உள்ள 54 தொடக்க பள்ளிகளுக்கு,தலைமை ஆசிரியர்,ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள,"கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ள...
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் "சர்வே'
பெற்றோர்களின் மெட்ரிக் பள்ளிகள் மீதான ஆங்கில வழிக்கல்விமோகத்தால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,
தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வுக்காக ஆசிரியர்கள் தவிப்பு.
போதிய தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வு,தேர்வு புறக்கணிப்பு, பணப்பலனின்றி 6,875 ஆசிரியர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில், கடந்த 2003-04...
அரசு ஊழியர்களுக்கு 30-ம் தேதி ஊதியம் வழங்க நடவடிக்கை.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழக்கம் போல, வரும் 30-ம் தேதி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கருவூல...
தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை.
தமிழகத்தில் 1.6.2006 ஆம் ஆண்டுக்கு முன் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்மு...
பணிப்படி வழங்கவில்லையென்றால் தேர்தல் பணிகள் புறக்கணிப்போம்.
ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்குரிய படி வழங்கப்படாததால் தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளை புறக்கணிக்கப் போவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.தேர்தல் க...
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க கலந்தாய்வு.
தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்என அரசுக்கு, தமிழ்நாடு உயர்நி...
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-Iஐ, கடந்த ஆகஸ்ட் 17ம்...
அனைத்து இளநிலை பட்டப் படிப்புகளிலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்ப் பாடம் -- பரிசீலனை.
இளநிலைப் பட்டப் படிப்புகள் அனைத்திலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்குவது குறித்து சென்னைப்பல்கலைக்கழக கல்விக் குழு ...
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய போராட்டத்தின் விளைவாக துறையின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி 7 அம்ச கோரிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அளிப்பதாக இயக்குநர் உறுதி.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய 4 நாட்கள் தொடர் போராட்டத்தின் விளைவாக இறுதியில் தொடக்கக் கல்வி துறையின் சார்பாக ஒரு குழ...
Sep 29, 2013
பள்ளிகளில் கழிப்பறைகளை பயன்படுத்தல் மற்றும் பராமரித்தல்சார்ந்து அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை.
click here to download the dee proceeding of Toilet Usage/ maintain Reg Guidelines
சென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல்(M.Sc Statics) பட்டப்படிப்பு - முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு (M.Sc Maths) சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு.
Click here to download the G.O (Ms).No. 190 Dt: September 27, 2013 M.Sc. Statistics Recommendationof Equivalence to MSC Mathematics -Committ...
பல்வேறு பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் பணியமர்விற்கு மற்றும் பதவியுயர்விற்கு சமமாக கருத அரசாணைவெளியீடு.
Click here to download the G.O (Ms).No. 185 Dt: September 26, 2013Public Services – Equivalence of Degree – various educational qualificatio...
கேள்வித்தாள், ‘லீக்’ சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கேள்வித்தாள் வெளியான சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. ...
அரசு பணி நியமனங்களில் இணையாக கருத வேண்டிய பட்டங்கள் தமிழக அரசு ஆணை.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் அரசுக்கு சமநிலை குழுவின் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக...
மாணவர் சேர்க்கை துவக்க அரசு உத்தரவு.
தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சம...
எம்.எஸ்சி., புள்ளியியல் கணிதத்திற்கு இணையானது.
எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி., கணிதத்திற்குஇணையானது' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது. எம்.எஸ்சி., புள்ளியியல் படித்தவர்கள...
பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - 54 புதிய தொடக்கப்பள்ளிகள் அமைத்தல் மற்றும் 54 தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து தமிழக அரசு உத்தரவு.
GO.188 SCL EDN DEPT DATED.20.09.2013 - 54 NEWPRIMARY SCHOOLS LIST RELEASED & 54 HM / SGT SANCTIONED REG ORDER CLICK HERE...
தமிழ்நாடு அரசு அகவிலைப்படிக்கான அறிவிப்பு எப்போது ?
மத்தியப் பிரதேசம் , அசாம் ,ராஜஸ்தான் மாநில அரசுகள் - மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 80% சதவீதத்திலிருந்து 90%சதவீதமாக உயர்த்தியது...
Sep 28, 2013
பேராசிரியர் நேர்முகத்தேர்வை வீடியோவில் பதிவுசெய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.
கல்லூரி உதவிப் பேராசிரியர் நேர்முகத்தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் தவறு நடக்காமல் இருக்க நேர்முகத்தேர்வு காட்சியை வீடியோவில் பதிவு செய்ய ஆச...
செயல்வழி கற்றல் அட்டைகள் முடக்கம் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் அரசு பணம் விரயம்.
ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின், மாவட்ட திட்ட அலுவலகத்தில், தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூல...
தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: "ஸ்லோ லேனர்ஸ்" பட்டியலிட உத்தரவு.
ஈரோடு மாவட்டத்தில்உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும், கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களை பட்டியலிட, சி.இ.ஓ., அய்யண்ணன் உத்தரவிட்டுள்ளார்.ஈ...
பெண் பாதுகாவலர்களால் பள்ளி பாதுகாப்பில் தொய்வு.
பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பெண் பாதுகாவலர்களுக்கு பதில் இரவில் பாதுகாப்பு பணியை உறவினர்கள் மேற்கொள்கின்றனர்.தமிழகம் முழுவதும் உயர், மேல்நிலை...
அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவ திட்டம்.
மாணவர்களின் கணித திறனை மேம்படுத்துவதற்காக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், கணித ஆய்வகங்களை நிறுவ கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கணித கற்றல் திறனை...
அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி.
அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில ஆசிரியர்...
பணிக்கு "கல்தா' கொடுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை.
காலாண்டு தேர்வு விடுமுறை நாளில் பணிக்கு வராத அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என,கல்வித்துறை எச்சரித்துள்ளது. கல்வ...
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படாது: மத்திய அரசு திட்டவட்ட முடிவு.
மத்திய அரசு ஊழியர்கள்,ஓய்வு பெறும் வயதை, 62ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை,என்று,மத்திய பணியாளர்நலத்துறை இணை அமைச்சர்,நாராயணசாமி திட்டவ...
தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
வந்ததுதமிழக அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து,பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நடத்திய12நாட்கள் போராட்டம் தற்காலிகமா...
Sep 27, 2013
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நூலக புத்தகங்களைக் கொண்டு மாணவர்களுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்த தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை.
click here to download the dee proceeding of improving reading skill by using school library
அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பைஎதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து செப்டம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு.
W.P.Nos.21525, 22423 of 2013 and batch cases – Filed challenging the orders issued in G.O.Ms.No.242, Finance (PC)department, dated 22—7-2013...
தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் திட்டம் - 1 முதல்8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு இரண்டாம்பருவ பாடநூல்கள் பள்ளிகளுக்கு 20.09.2013 விநியோகம் செய்து அறிக்கை அனுப்ப உத்தரவு.
DEE - 2013-14 - II TERM BOOKS SHOULD BE DISBURSED WITHIN 20.09.2013 & SEND REPORT TO DEE REG PROC CLICK HERE...
தமிழகத்தில் இந்த ஆண்டில் புதிதாக 148 அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசு பள்ளிகளில் மாணவர்களின் 1.30 லட்சம் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க காரணம் ஆங்கில வழிக் கல்விதான் என்று கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரிய...
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு மறுதேர்வு நடத்தப்படுமா?30-ந் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு.
மதுரை, செப்.27-ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 150-ல் 47 கேள்விகளில் அச்சுப்பிழை...
குரூப்-1 மெயின் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் கடந்த 7 மாதங்களில் 4,062 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1,391 பேர்கள் கலந்து கொள்ளும் குரூப்1 ...
Manonmaniam Sundaranar University May 2013 Exam Result Released
Click Here To view - Onsite/Face to Face Results Click Here To view DDCE Results Click Here To view Regular ...
காலாண்டு விடுமுறையில் அலுவலக பணி அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிருப்தி
காலாண்டு தேர்வு விடுமுறையில், தொடர்ந்து ஆன்லைன் அலுவலக பணி, ஆசிரியர்களுக்கு திணிக்கப்படுவதால், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ...
வாக்காளர் சேர்ப்பு பணியில் ஈடுபட நேரம் தவறாமல் பள்ளி மையங்களுக்கு ஆசிரியர்கள் சென்று விட வேண்டும்
தூத்துக்குடி தொகுதியில் அடுத்த மாதம் நேரம் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று மக்கள் கேட்கும் படிவங்களை வழங்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் ...
10–வது, பிளஸ்–2 தேர்வுகளில் வினாத்தாள், மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும் அரசு தேர்வுத்துறைஇயக்குனர் கு.தேவராஜன் தகவல்.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2தேர்வின்போது தேர்வு அறைகளில் மாணவர்கள் முன்னிலையில்தான் வினாத்தாள் பிரிக்கப்படும் என்றுஅரசு தேர்வுகள் இயக்கு...
டி.ஆர்.பி., தலைவரை சஸ்பெண்ட் செய்ய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.
தமிழை அலட்சியப்படுத்தியதற்காக, டி.ஆர்.பி., தலைவரை, சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், கோரிக்கை விடுத்து உள்ளது.சங...
44 மாதிரி பள்ளிகளில் "நேர்மை கடைகள்": காந்தி பிறந்த நாளில்ஆரம்பம்.
மாணவர்களிடையே, நேர்மையை வளர்க்கும் நோக்கத்தில், காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடைகள்" துவக...
ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வுகிடையாது - ஆசிரியர் தேர்வு வாரியம்.
ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தப்பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என சென்னை உய...
செப்டம்பர் / அக்டோபர் 2013 - மேல்நிலை / பத்தாம்வகுப்பு துணைத் தேர்வுகள் தேர்வு மையங்களுக்கான மதிப்பூதியம், உழைப்பூதியம் மற்றும் சில்லறை செலவினங்கள் அந்தந்த தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களின் வங்கி கணக்கில் ECS மூலம் பணம் சேரும் வகையில் பட்டியல் தயார் செய்து அனுப்ப உத்தரவு.
DGE - HALL SUPERVISORS& OTHER EXPENSES WILL BE PAID THROUGH ECS IN CHIEF SUPERINTENDENT A/Cs REG PROC CLICK HERE...
தொடக்கக் கல்வி - 2013-14 பகுதி II திட்டத்தின்கீழ் நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வழங்க, பள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குநர் உத்தரவு.
DEE - MATHS LEARNING LAB IN 2 MIDDLE SCHOOLS IN EACH DISTRICT REG PROC CLICK HERE...
Sep 26, 2013
பிப்.,16ல் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த சிபிஎஸ்இ முடிவு.
மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ),பிப்ரவரி 16தேதியன்று மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (CTET)-2014 நடத்தஅறிவிப்பு வெளியிட்டுள்ளது.பள்...
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்திவைப்பு, இறுதி தீர்ப்பு வரும் வரை பணி மாறுதல் நிறுத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வின் முன் ...
கோட்டையை நோக்கி 2வது நாளாக பேரணி பெண் ஆசிரியர்கள் உள்பட 8 ஆயிரம் பேர் கைது .
ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோட்டை நோக்கி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இன்று 2வது நாளாக ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத...
காந்தி ஜெயந்தி முன்னிட்டு பள்ளிகளில் புதுமை விழா-பள்ளிகல்வி இயக்குநர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் புதுமை விழா கொண்டாட பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப...
பணிக்கு வராத தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை.
காலாண்டு தேர்வுவிடுமுறை நாளில் பணிக்கு வராத அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.கல்வி...
தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வலியுறுத்தி போராட்டம்.
தஞ்சாவூர் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் முன் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வலியுறுத்தி நேற்று...
அனைத்து பள்ளிகளிலும், மருந்துகளுடன் முதலுதவி பெட்டிகள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறை உத்தரவு.
பெரியகுளம் பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் உதவி பெறும் பள்ளி அலுவலகங்களில் முதலுதவி பெட்டி இல்லாமல் உள்ளது.பெரியகுளம் கல்வி...
பள்ளி ஆசிரியர்களுக்கு "விநோத டிரான்ஸ்பர்" உத்தரவு.
அரசு கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விநோதமான முறையில் இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது.கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ், ம...
அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை இல்லை: கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் படித்தவர்கள் புகார்.
நெல்லை பல்கலை.,யில் எம்.ஏ., கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் படித்த மாணவர்கள் பலர் அரசு வேலைவாய்ப்பை இழந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.நெல்லை மனோ...
இன்று இரட்டைப்பட்டம் விசாரணை வரிசை எண் 40
சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று இரட்டைப்பட்டம் விசாரணை வரிசை எண் 40-ல் வருகிறது .நீதி மன்றம் ஒரு சில நிகழ்ச்சியின்
7-வது சம்பள கமிஷனில் எதிர்பார்க்கப்படும் ஊதியம் மற்றும் முதல் சம்பள கமிஷன் முதல் 6 ஆவது சம்பள கமிஷன் வரை ஓர் ஒப்பீடு
CLICK HERE-PROJECTED PAY STRUCTURE AFTER 7TH PAY COMMISSION (BASED ON COMPARATIVE RISE FROM 1ST TO 6TH CPC )
துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்:
இடைநிலை ஆசிரியர்கள் 1. 004 - Deputy Inspectors Test-First Paper (Relating to Secondary and Special Schools) (without books) 2. 0...
டிஇடி தேர்வு விவகாரம் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பட்டதாரிகள் மேல்முறையீடு.
இதுகுறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் ரத்தினகுமார் கூறியதாவது: ஆசிரியர் பணிக்கு தகுதியான பி.எட் முடித்து வேலை வா...
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவு.
தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள...
பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் 2015-2016-ல் அமல்படுத்த வாய்ப்பு.
பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது.இந்த பாடத்திட்டம் 2015-2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.புதிய பாடத்திட்டம் தமி...
மாணவர்களுக்கான கேரம் போட்டி பங்கேற்க பள்ளிகளுக்கு அழைப்பு.
ஒன்று முதல் ப்ளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் மாவட்டஅளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் நடக்க...
தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு அரசு அறிவிப்பு.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட பல கட்டணங்களின் உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு ம...
கோட்டை நோக்கி ஊர்வலம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேர் கைது
சென்னை : கோட்டை நோக்கி ஊர்வலம் சென்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்...
தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு: அரசின் கருத்தைத் தெரிவிக்க நீதிமன்றம் மீண்டும் உத்தரவு.
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில்,எழுத்துப் பிழையான கேள்வித்தாள் இருந்த தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து மீண்டும் அரசின் க...
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை.
தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில்,பொறுப்புதலைமை ஆசிரியர்களை நியமித்து,மாணவர் சேர்க்கையை துவங்கவேண்டுமென,கல்வித்துறை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த ஜனாதிபதி ஒப்புதல்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிர்வாக குளறுபடி மற்றும் முறைகேடுகள் இருப்பதால் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பல்வேற...
அகஇ - ஒவ்வொரு மாவட்டத்ததிலும் அனுமதிக்கப்பட்ட BRTE மற்றும் CRTEs விவரங்கள் வருடவாரியாக நாளை கலை 10.30க்குள் அனுப்ப மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் குறு வள மைய அளவில் நியமிக்...
Sep 25, 2013
தொடக்கக் கல்வி - அனைத்து வகை தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு.
DEE - PRIMARY / MIDDLE SCHOOLS STUDENTS SAFETY MEASURES REG PROC CLICK HERE...
ராணுவத்தினருக்கு தனியாக சம்பள கமிஷன் அறிவிப்பு7-வது சம்பள கமிஷனை இன்று பிரதமர் அறிவித்தார்.
7-வது சம்பள கமிஷனை இன்று பிரதமர் அறிவித்தார். இந்த வகையில், நாட்டில், முதல்முறையாக ராணுவத்திற்கு என தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளத...
ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு.
ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ப...
பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆய்வுகருத்துகள்.
பத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு 24 மணிநேரமும் படிக்க வேண்டும...
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு, 01.01.2016 முதல் அமுலுக்கு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் மன்மோகன்சிங் பிறப்பி...
கோட்டை நோக்கி பேரணி சென்ற 2 ஆயிரம் ஆசிரியர்கள் கைது
சென்னை கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டனர். மத்திய அரசு இடைநிலை
மறியல் போராட்டத்திற்கு பின்னரும் இடைநிலை ஆசிரியர்கள் சம்பளத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை.
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை விட தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு சுமார் 9 ஆயிரம்ரூபாய் வரை குறைவாக வழங்கப்பட்டு...
இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு நாடகம், பேரணி.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் வரும் 9ம் தேதி விழிப்புணர்வு நா...
பழைய பள்ளிக் கட்டடங்களை இடிக்க கல்வித்துறை உத்தரவு.
மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி, பள்ளி வளாகத்தில் பழைய கட்டடங்கள் இருந்தால், அவற்றை, உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்" என பள...
Annamalai University Exam UG/PG Result
click here Result DDE - Examination Results - May 2013 Enter Roll/Register Number Overseas - Examination Results - M...
TRB. PG TAMIL - வழக்கு விசாரணை நாளையும் (25.தேதி)தொடர்கின்றது முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா?
வழக்கு விசாரணை நாளையும் (25.தேதி)தொடர்கின்றதுமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை ...
தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த இயலாது: உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்.
எழுத்துப் பிழைகளுடன் கேள்வித்தாள் இருந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு,மறுதேர்வு நடத்த இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரி...
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு மையமாக, கோவை விரைவில்அறிவிக்கப்படும்,'' என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) மண்டல இயக்குனர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், கோவையில் நடந்தது. இதில் பங்கேற்ற மத்தி...
அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க /உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு"UNDERSTANDING SIMPLE SCIENCE CONCEPTS THROUGH EXPERIMENTS & PROJECTS" என்ற தலைப்பில் 05.10.2013 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 12.10.2013 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்தஉத்தரவு.
SPD - 2013-14 PRIMARY / UPPER PRIMARY CRC WILL BE HELD ON 05.10.2013 & 12.10.2013 REG PROC CLICK HERE...
Sep 24, 2013
அண்ணாமலைப் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக்கல்வி மையத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் ...
டில்லியில் பயங்கர நிலநடுக்கம்: பாகிஸ்தானை மையமாக கொண்டு நிகழ்ந்தது.
டில்லியில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. பாகிஸ்தானை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக...
அறிவியல் கண்டுபிடிப்பிற்கு தங்கப்பதக்கம்: அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பழநியை சேர்ந்த மாணவர்கள...
முதுகலை தமிழ் ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வா?
முதுகலை தமிழ் ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வா இல்லை அரசுடன் ஆலோசித்து எந்த மாதிரியான முடிவினை
ஆதார் அட்டைபெறுவது கட்டாயமல்ல:மத்திய அரசு
ஆதார் அட்டை பெறுவது கட்டாயமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.சம்பளம், வருங்கால
தமிழகம் முழுவதும் பரவும் பார்வையற்றோர் போராட்டம்: முடிவுக்கு வருவது எப்போது?
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,பார்வையற்ற மாணவர்கள், சென்னையில் நடத்தி வரும் போராட்டம், ஏழாவது நாளை
தமிழகம் முழுவதும் தொடங்கியது 10, பிளஸ் 2 தனி தேர்வு 88ஆயிரம் பேர் எழுதினர்.
கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வும், ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வும் நடந்தன. 20 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பொது தேர்வுகளில்
இளைஞர் படையின் 10,500 பணியிடத்திற்கு 1.50 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை.
தமிழ்நாடு சிறப்பு போலீஸ் இளைஞர் படைக்கு 10,500 பணியிடத்திற்கு மாநிலம் முழுவதும் நேற்றுவரை ஒரு லட்சத்து
பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவிப்பு - 50 நடுநிலை பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், அப்பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்துதல் - ஆணை வெளியீட்டு அரசு உத்தரவு.
GO.185 - 17.09.2013 - 2013-14 MIDDLE SCL TO HIGH SCL UPGRADED LIST RELEASED & 50 HIGH SCL HM / 250 BTs SANCTIONED REG ORDER CLICK HERE...
நெட் தேர்வில் தகுதி மதிப்பெண் யுஜிசி நிர்ணயிக்க அதிகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை
Sep 23, 2013
தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குரு வள மைய அளவில் "எளிய அறிவியல் சோதனைகள்'என்ற தலைப்பில் கருத்தாளர்கள் பயிற்சி.
2013-2014 ஆம் கல்வியாண்டு தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குரு வள மைய
மாணவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்.: அரசுப் பள்ளிகளில் நடைமுறைக்கு வருமா?
புதுச்சேரி பகுதி தனியார் பள்ளி கல்லூரிகளில், மாணவர் பற்றிய முழு விபரங்கள் பெற்றோருக்கு தெரிவிக்க, உடனுக்குடன்
டி.ஆர்.பி., வினாத்தாட்களில் எழுத்து பிழைக்கு மறுதேர்வு அவசியமில்லை: பட்டதாரிகள் வேண்டுகோள்.
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வில், எழுத்து பிழைக்காக, மறு தேர்வு நடத்துவதை தவிர்த்து, முடிவை வெளியிட,
தகுதித் தேர்வை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு 2009–ம் ஆண்டு அறிவிப்பு
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1064 குரூப்-2 பணியிடங்களுக்குகான தேர்வு காலிப்பணியிடங்கள் விவரம்:
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1064 குரூப்-2 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம்
சற்று முன் : சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு அளிக்ககோரிய மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கோரிய மனுவை இன்று உயர்நீதிமன்றம்
டி.இ.டி., தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை.
ஆசிரியர் தகுதித்தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி, ஆசிரியர் நியமனங்களை
மாற்றுத் திறனாளி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம்.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு கோரி மாற்று திறனாளி மாணவர்கள் நேற்று ஏழாவது நாளாக
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து வகுப்புகள் நடத்த திட்டம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க,நடுநிலைப்பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை
நீண்ட நாள்களாக வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும்: தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு.
குறைந்தது 10 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா?
கடந்த2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்துகொண்ட18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று
புதிய உயர் நிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல் -NEWUPGRADE SCHOOLS (19 மாவட்டங்கள்-35 பள்ளிகள் )
அரசாணை எண் 185,,நாள் 17.09.20131) 1.தூத்துக்குடி மாவட்டம் -2 SCHOOLS PUMS -பொட்டல் காடு PUMS -பன்னம்
Sep 22, 2013
ஆசிரியர் பணிநிரவல்-தமிழக அரசு உத்தரவு.
ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள்
மாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள்.
1.பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிமூப்பு மற்றும் உயர்கல்வித் தகுதியின் அடிப்படையில்
மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" இறுதி கட்ட பணியை விரைவில் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்குவதற்கான, இறுதி கட்ட பணியை விரைவில் முடிக்க,
பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானியம்: டி.டி அனுப்பும் உத்தரவால் தலைமை ஆசிரியர்கள் குழப்பம்.
பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானிய நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை டி.டியாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு
தொடக்கக் கல்வி - RTE 2009 - வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் மற்றும் மழலையர்பள்ளிகளில் 25% சேர்க்கை குறித்து விவரம் சார்ந்து.
DEE - RTE 2009 - 25% RESERVATION FOR DISADVANTAGE GROUP REG DETAILS CALLED PROCCLICK HERE
பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு தேர்தல் பணிக்கு ஒதுக்கீடு மும்முரம்.
2014 நடக்க உள்ள லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடுத்த, பள்ளி வாரியாக ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய, விண்ணப்பங்களை
கேள்வித்தாளை பிழையாக அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம்: டி.ஆர்.பி., முடிவு.
முதுகலை ஆசிரியர் தேர்வில்,தமிழ் பாட கேள்வித்தாளை,பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு,அபராதம் விதிப்பதுடன்,அந்த
ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.
சென்னை,உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 70பேரை,பதிவு மூப்பு அடிப்படையில்,பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்ய,
இலவச திட்டங்களுக்கான செலவு கணக்கு நிதி வழங்காததால் ஆசிரியர்கள் அவதி.
தமிழக அரசு வழங்கும் இலவச திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் செலவு கணக்கு நிதி முறையாக வந்து சேராததால்
50 நடுநிலை பள்ளிகள் தரம் உயர்வு: தாமத நடவடிக்கையால் பலனில்லை.
மாநிலம் முழுவதும், 50 அரசு நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை: அக்டோபர் 1 முதல் இணையதள மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் இணையதள மையங்களின் உரிமையாளர்களுக்கு பயிற்சி
யார் தலைமையில் செயல்படுவது? இயக்கங்களிடையே போட்டி! சம்பள உயர்வுக்கு போராடுவதில் சிக்கல்.
யார் தலைமையில் செயல்படுவது என, ஆசிரியர் இயக்கங்களிடையே, போட்டா போட்டி நிலவுவதால், ஊதிய உயர்வு கேட்டு,
Sep 21, 2013
பள்ளிகளுக்கு பத்து கட்டளைகள்.
பள்ளி மாணவர்களுக்கு டெங்கு,மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை
தமிழ்நாட்டில் 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு - தமிழக அரசு ஆணை வெளியிடு.
சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக
IGNOU - ME.d /BE.d - Entrance Test - 2013 Answer Key
* Click here -Ignou B.Ed Entrance key Answer * Click here-Ignou M.ed Entrance key Answer
ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?
*.வெவ்வேறு தேவைகளுக்கான, ஒரு அடையாள ஆவணமாக இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையைப்
ஜெயித்துக் காட்டிய ஜெயலட்சுமி டீச்சர் - தி இந்து
பிள்ளைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைப்பதையே கவுரவக் குறைச்சலாக நினைக்கும் இந்தக் காலத்தில், அரசு பள்ளிக்கும் ஒரு
தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...
மாநிலம் முழுவதும், அனைத்து வகை பள்ளிகளுக்கும்,மாணவ, மாணவியர் விவரங்கள் அடங்கிய படிவத்தை,
கருணை வேலைக்கு "3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல" பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் நடவடிக்கையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.
கருணை வேலைக்கு 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல என்று கூறி பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின்
நேற்று புதிய பென்ஷன் மசோதா திட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்.
நேற்று புதிய பென்ஷன் மசோதா திட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் .பாராளாமன்றதில்
பிளஸ் 2 தேர்வுகளில், முக்கிய பாடங்களுக்கு மட்டும்,"டம்மி எண்' வழங்கி, விடைத்தாள் திருத்தப்பட்டு வந்த நிலையை மாற்றி, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில், அனைத்து பாட தேர்வுகளுக்கும், "பார்கோடிங்' முறை அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த முறையால்,தேர்வுகளில்,இனி முறைகேடுகளுக்கு முற்றிலும் இடம் இருக்காது என,ஆசிரியர் தெரிவிக்கின்றனர்.தேர்வுத் துறையில்,கடந்த
மாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீதம் 32 AEEOக்களுக்கு 24.09.2013 அன்று ஒரு நாள் பணிமனை தொடக்கக்கல்வி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
click here to download the dee proceeding of workshop for 32 AEEOs on 24.09.2013 at chennai
50 சதவீதம் அகவிலைப் படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா?
5 ஆவது ஊதியக் குழு பரிந்துரைப் படி அகவிலைப் படி 50 சதவீதத்தை தாண்டும் போது,50 சதவீத அகவிலைப் படி
ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்தத் தடை.
மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வர தடை விதித்து தொடக்க கல்வித்துறை இயக்குனர்
பகுதி நேர ஆசிரியர்களுக்கு செப்டம்பர் சம்பளம் குறைப்பு.
பகுதி நேர ஆசிரியர்களை, "காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிக்கு வரவேண்டாம்,' என்ற வாய்மொழி உத்தரவால்,
Sep 20, 2013
தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் மற்றும் 4,5,6,7 & 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி-சார்பு
CLICK HERE-Edu.Sec 2789/SE5(1)2013-1DT 11.09.2013-Energy Convervation of Painting -Competition topics & forms Regading
பள்ளிக்கல்வித்துறை - அக்டோபர் 15 ஆம் தேதி கைகழுவும் தினமாக கொண்டாடுதல் மற்றும் பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவ /மாணவியர்கள் சத்துணவு உண்ணுவதற்கு முன்பும் / பின்பும் கையினை சோப்பு அல்லது Hand wash liquid மூலம் கையினை சுத்தம் செய் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்பு.
Click here-Celebrate 15thOctober (Global Hand Washing day) , for launching hand washing with soap into the Mid day Meal Scheme in all schools
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு ரூ 7.11 கோடி செலவில் முன்பருவ கல்வியை போதிப்பதற்கு -முதல்வர் உத்தரவு.
அங்கன்வாடி மையங் களில் பயன்பெறும் குழந்தை கள் பள்ளிகளுக்கு செல்லும் வகையில் மனதளவில் தயார் செய்வதற்காக,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ இயக்க அமைப்பு மையம் மகேந்திரகிரி சார்பாக அக்டோபர் 04.10.2013 முதல் 10.10.2013 வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு ( World Space Week ) உயர்நிலை /மேல் நிலை பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடத்துதல் சார்ந்து.
click here-World Space Week ( 04.10.2013 to 10.10.2013 )Celebration-Competition for School children reg
இரட்டைப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்து வரும் 26.9.13 தேதிக்கு ஒத்திவைப்பு.
இன்று(20.9.2013) முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த வழக்கு இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்கறிஞர்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைபடி ஊயர்வு... மத்தியஅரசு ஒப்புதல்.
மத்திய அரசு, அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1ந் தேதி முதல் 10% அகவிலைப்படி உயர்வு
தவிப்பில் ஆசிரியர்கள்: மனது வைப்பாரா செயலர்
தமிழகத்தில், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இத்துறைக்கு உட்பட்ட பள்ளிகளில், 2002ம் ஆண்டுமுதல்
2014-2015 பாரதிதாசன் தொலைக்கல்வி மையத்தின் -B.Ed விண்ணப்பங்கள் வழங்கும் தேதி நீடிக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் B.Ed விண்ணப்பங்கள் வழங்கும் தேதி அக்டோபர்6 வரை நீடிக்கப்பட்டுள்ளது.மேலும்
பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க எம்.பி.,க்கள் நிதி ஒதுக்க அனுமதி.
"எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து,பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை,நாற்காலிகள் வாங்கவும்,கூட்டுறவு சங்கங்களுக்கு
டி.இ.டி., தேர்வு முடிவுகள், இம்மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல்வாரத்திலோ வெளியாகும்-ஆசிரியர் தேர்வு வாரியம்.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "தமிழ் பாட பிரச்னையில்,விரைவில், ஒரு முடிவை எடுத்து,
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்னை தீர்ந்தது.
தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும், 3,565 இடைநிலை ஆசிரியர் மற்றும் 1,581 பட்டதாரி ஆசிரியருக்கான பணியிடங்களை, வரும் டிசம்பர் வரை நீட்டிப்பு...
இரட்டைப் பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய
முதுகலை ஆசிரியர் பட்டியல் எப்போது?
முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப...
காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தகுதி தேர்வு நடத்தி நிரப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
50 சதவீதம் மதிப்பெண் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் எல்காட் நிறுவனம்
பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 30வரை அனுமதி.
பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம்
Sep 19, 2013
அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட நிதிகுறைப்புக்கு எதிர்ப்பு.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்படி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு பாதியாக குறைத்திருப்பதாக
முதன்முதலாக இணையம்மூலம் தேர்வுக்கூடநுழைவுச்சீட்டு.
அரசுத் தேர்வுத் துறையில், முதன்முதலாக தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் இணையதளம் மூலமாக தேர்வர்களுக்கு வழங்கப்படவுள்ளன.23.09.2013 அன்று துவங்கவ...
அழகப்பா கல்லூரியில் எம்ஃபில், பிஎச்டி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்.
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 2013-2014 ஆம் கல்வியாண்டில் தமிழ் மற்றும் வரலாறு பாடங்களில் எம்ஃபில், பி.எச்டி
ஆசிரியர் தகுதித் தேர்வில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தேர்ச்சிக்கான மதிப்பெண்களை 40 சதவீதம் குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் போராட்டம்.
தமிழக முதலமைச்சரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்துமெரினா கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்ட,
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு தேதிகள் மாற்றம்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)நடத்தும் குரூப்-1தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக
பள்ளிக்கல்வித்துறை - சுகாதார நடவடிக்கைகள் - டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு.
click here-DEE - DENGUE & OTHER VIRUS FEVER - TAKING PREVENTION MEASURES REGARDING
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளானஅக்டோபர் 3-ந்தேதி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடபுத்தகம் வழங்க இயக்குநர் உத்தரவு.
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் அக்டோபர் மாதம் 3ந் தேதி திறக்கப்படுகின்றன. அன்று மாணவர்கள் அனைவருக்கும்
இரட்டைப்பட்டம் வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரட்டைப்பட்டம் வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என
வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாத 2,45,000 நபர்களுக்கு எச்சரிக்கை கடிதம்!!: வருமான வரித்துறை.
வருமான வரித்துறை,வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யத் தவறிய நபர்கள் மற்றும் ரிட்டர்னை தாக்கல் செய்து உரிய வரியை செலுத்துமாறு
முதுகலை வணிகவியல் ஆசிரியர் நியமனம் : ஐகோர்ட் உத்தரவு
"பி.ஏ., (கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்), பி.காம்., பட்டப் படிப்பிற்கு சமம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாமல், முதுகலை வணிகவியல்
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது. அரசுஐ.டி.ஐ. மாணவர்களுக்கு விரைவில் ஸ்ம...
80 லட்சம் ஊழியர்கள் பயன் அடைகிறார்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வுஅளிக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை(வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட உள...
இலவச கல்விக்கு எப்போது கிடைக்கும் ரூ.813 கோடி?
ஆதிதிராவிட மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்க, கொண்டு வரப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்த, நடப்பு ஆண்டுக்கு, 813 கோடி ரூபாய் தேவைப்படுவதால், தி...
பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் இணையதளத்தில் பதிவு.
வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், தேர்வுத் துறைஇணையதளத்தில் பதிவு செய்ய வேண...
தமிழாசிரியர் நியமனத்திற்கு மறுதேர்வா? விளக்கமளிக்க உத்தரவு-Dinamalar
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத்திற்கு நடந்த தேர்வில், அச்சுப்பிழையுள்ள கேள்விகளுக்கு, முழு மதிப்பெண் கோரி தாக்கலான வழக்கில், ம...
இரட்டைப்பட்ட வழக்கு இன்றும் விசாரணை தொடர்கிறது....!
இரட்டைப்பட்டம் வழக்கு இன்றும்(19.9.2013) விசாரணைக்கு முதல் கோர்ட்டில் வரிசை எண் 34 ல் வருகிறது. மாலை முடிவுகள் தெரிய வாய்ப்புள்ளது.
போலீஸ் கண்காணிப்பில் ஆசிரியர்கள்.
மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை, போலீசார் கண்காணிக்கின்றனர். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் களுக்கு இணையாக மாந...
பிளஸ் 1 காலாண்டு தேர்வில் குழப்பம் : ஆங்கில வழி மாணவர்கள் தவிப்பு.
பிளஸ் 1 காலாண்டு பொதுத்தேர்வில், இயற்பியல் வினாத்தாளில், 5,10 மார்க் கேள்விகள் சரியாக அச்சடிக்காமல் விடுபட்டதால், ஆங்கில வழிக்கல்வி மாணவர்க...
முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் "வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பேசும் திட்டம் துவக்கம்.
பள்ளிக்கல்வி இயக்குனர், "வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பேசுவதற்கான திட்டம், நேற்று முன்தினம் துவங்கிய...
அரசு துறைகளில் புதிய நியமனங்களுக்கு தடை: சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு,பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.இதன்படி,ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்
"விதவைகள், விவாகரத்தான மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெறலாம்.
மறைந்த மத்திய அரசு ஊழியரின் விதவைகள் மற்றும் விவாகரத்தான மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெறலாம் என
அரசு பாடத்திட்ட அடிப்டையில் தயாரித்த 2 புத்தகங்களை அனுப்பி வைக்கவேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனரகம் வேண்டுகோள்.
பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– 9–ம் வகுப்புக்கு 2–ம் பருவ பாடத்திட்டம் (தமிழ் பாடம் நீங...
23ம் தேதி பிளஸ் 2 தனி தேர்வு : இன்று முதல் "ஹால் டிக்கெட்'
பிளஸ் 2 தனி தேர்வு, வரும், 23ம் தேதி துவங்குகிறது. மாநிலம் முழுவதும், 130 மையங்களில் நடக்கும் தேர்வை, 40 ஆயிரம் மாணவர் எழுதுகின்றனர். தொடர்...
Sep 18, 2013
EDUCATION - INCENTIVE INCREMENT FOR TEACHERSDURING 1968-69
GO.42 EDUCATION DEPARTMENT DATED.10.01.1969 - INCENTIVE INCREMENT SANCTIONED REG ORDER CLICK HERE...
இரட்டைப்பட்டம் விசாரணையில் முன்னேற்றம் நாளை முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஒரு வழியாக விசாரணைக்கு வந்தது இரட்டைப்பட்ட வழக்கு. இரட்டைப்பட்டம் (DOUBLE DEGREE ) சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்களின் வாதங்களை
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வினை ஏன் ரத்து செய்ய கூடாது?ஐகோர்ட் கேள்வி !
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஐகோர்ட்டில் இன்று விளக்கம் அளித்தார்.அதில் ஏன் தேர்வினை ரத்து செய்ய
பள்ளிக்கல்வி - அங்கரிக்கப்பட்ட உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்க்கைக்கான காலகெடு 30.09.2013 வரை நீட்டித்து உத்தரவு.
DSE - 2013-14 ACADEMIC YEAR ADMISSION UPTO PLUS 1 EXTENDED TO 30.09.2013 IN RECOGNISED HIGH / HIGHER SEC SCHOOLS REG PROC CLICK HERE...
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி
போலி சான்றிதழ் ஆசிரியர்கள் 9 பேர் விரைவில் பணிநீக்கம் ஓரிரு நாளில் கைது நடவடிக்கை.
போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்து மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்களாக உள்ள ஒன்பது பேர் விரைவில் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். ...
அரசுத்துறை தேர்வுகள் அறிவிப்பு.
டிசம்பர் மாதம் நடக்க உள்ள, அரசு துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அரசு பணிகளில் உள்ளவர்களும்,
அங்கன்வாடி குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு புதிய பாட திட்டம் : மாற்றப்பட்ட கல்வித்திட்டம் எளிமையானது.
கோவை மாவட்டத்திலுள்ள அங்கன் வாடி குழந்தைகளுக்கு, கற்பிக்கும் முறையில், மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 1,688
ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும் உங்கள் ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பு பட்டியலை தெரிந்து கொள்ளலாம்.
ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை
குரூப்-2 தேர்வு: ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்.
சார்- பதிவாளர், வணிக வரித்துறை உதவி அலுவலர் உள்ளிட்டபதவிகளை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ள, குரூப் - 2 தேர்வை எழுத, பட்டதாரிகள், அதி...
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியிடங்களை நி...
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிய பாடத்திட்டத்தால் பாதிப்பு.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுண்ணறிவுத்திறன் (ரீசனிங்)பாடத்திட்டத்தால் கிராமப்பு...
தகவல் பெறும் உரிமை சட்டம் விண்ணப்பிக்க ரூ.10 ஆர்டிஐ ஸ்டாம்ப் அஞ்சல் துறை விரைவில் விற்பனை.
மத்திய தகவல் ஆணையம் அஞ்சல் துறைக்கு அனுப்பியுள்ள உத்தரவில்,தகவல் பெற விரும்புவோர் தாங்கள் அனுப்பும் விண்ணப்பத்தில்,அஞ்சல் துறை புதிதாக வெளி...
பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள்.
பத்தாம் வகுப்பு,பிளஸ்2பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.அதோடு,பொதுத...
பள்ளிகளுக்கு இயக்குனரகம் சுற்றறிக்கை பாலிதீன் பைகளுக்குபதிலாக காகித பைகளை பயன்படுத்துங்கள் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு.
பாலிதீன் பைகளுக்கு பதிலாக காகித பைகளை பயன்படுத்தும்படி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர மு...
தொழில் வரியை உயர்த்த நகராட்சிகளுக்கு அனுமதி.
நகராட்சிகளில் தொழில்வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நகராட்சிகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வரிசீராய்வு மேற்கொள்ளப் ...
எஸ்.எஸ்.ஏ.நிதி, 1,500 கோடி ரூபாயாக குறைப்பு:நிதி நெருக்கடியால், மத்திய அரசு நடவடிக்கை.
நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் அனைவரும், கட்டாயம், எட்டாம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு, அனைவருக்கும...
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாம் எண் அமர்வில், வரிசை எண்.55ல்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க ஒரு லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதம் பயிற்சி வழ...
Sep 17, 2013
அரசின் லேப்டாப்பை சொந்த வேலைக்கு பயன்படுத்தும் ஆசிரியர்கள் மாணவர்கள் புகார்.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வழங்கப்பட்ட லேப்டாப் கள் ஆசிரியர்களின் சொந்த தேவைகளுக்குப் பயன்படுவதாக குற்றச்சாட்டு எழு...
மூன்றாவது ஊக்க ஊதிய (3rd Incentive) உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் -15
click here-MADURAI HIGH COURT BENCH 3rd INCENTIVE ORDER COPY & G.O 15 dt 28.03.2013 TO GET 3rd Incentive
தொடக்கக் கல்வி - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ / மாணவிகள் 02.10.2013 முதல் 08.10.2013 முடிய JOY OF GIVING WEEK கொண்டாட இயக்குநர் உத்தரவு.
DEE - JOY OF GIVING WEEK CELEBRATION FROM 02.10.2013 TO 08.10.2013 REG PROC CLICK HERE...
அரசு பள்ளிகளில் சிபாரிசு அடிப்படையில் வேலை: சி.பி.ஐ. விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு.
அரசு பள்ளிகளில் சிபாரிசு அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கேட்டு நேற்று ஐகோர்ட்டில் மாற்றுத்திறனாளி வழக்கு தொடர்ந்...
ஆசிரியர்களுக்கு இனி அடையாள அட்டை!
தமிழகத்தில்538 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல கல்லூரிகளில்,தகுதியான ஆசிரியர்கள் இல்லை. சாதாரண பி.இ பட்டதாரிகளுக்கு
நாளை (18.09.13) இரட்டைப்பட்டம் விசாரணைக்கு வருகிறது,அரசு தரப்பு வாதமும் நாளை வருவதால் விசாரணை சூடு பிடித்து முடிவு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை (18.09.2013)சென்னை உயர் நீதிமன்றத்தில் இரட்டைப்பட்டம் விசாரணைக்கு வருகிறது..அரசு தரப்பு வாதமும் நாளை வருவதால்விசாரணை சூடு பிடித்து
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு.
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டுஉத்தரவிட்டுள்ளது. தகுதித்தேர்வு ராமநா...
ரயில்வே துறையில் 1.60 லட்சம் பேர் விரைவில் தேர்வு.
ரயில்வே துறையில் நிரப்பபடாமல் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் காலி பணியிடத்திற்கு விரைவில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக மத்திய ரயில்வே துணை அமைச்சர்
10ம் வகுப்பு உடனடி தேர்வு: தத்கல் திட்டம் அறிவிப்பு.
பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, தத்கல் திட்டத்தின் கீழ், இன்று இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு, விரைவில் ...
தொடக்க கல்வித் துறையில் 2004-ம் ஆண்டு முதல் பணி நியமனம் செய்யப்பட்டு பதவி உயர்வின்றி தவிக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்.
தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி ...
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு: எழுத்துப்பிழை உள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ஐகோர்ட்டில் பதில் மனு.
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வில் எழுத்துப்பிழை உள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று ஆசிரியர் தேர்வு செயலாளர் ஐகோ...
விடைத்தாள்களில் 'டம்மி' நம்பருக்கு பதிலாக ரகசிய குறியீடு: அரசு தேர்வுத்துறை விரைவில் அறிமுகம்.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது எந்தவித முறைகேடும் நடக்காமல் தடுக்க அந்த விடைத்தாள்களுக்கு டம்ம...
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இனி விடை தாள்கள் திருத்தி முடித்த 5 நாட்களில் வெளியிடப்படும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு Evaluation மையத்தில் ஆசிரியர்கள் MARKS SHEET (மதிப்பெண் -பட்டியல் )எழுத தேவையில்லை அரகு, சீல் க...
பி.எட். இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்.
பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டகலந்தாய்வு செப்டம்பர் 17, 18 தேதிகளில் நடத்தப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வின் முடி...
பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய திறன் தேர்வு.
பள்ளி தலைமை ஆசிரியர்களின் தேசிய திறன் தேர்வுக்கான விண்ணப்பங்களை, இன்று முதல் பெறலாம்' என, அரசு துறைகளுக்கான தேர்வு இயக்குனரகம் அறிவித்த...
Sep 16, 2013
தமிழகத்தில் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களை சிறப்பு பள்ளியிலோ அல்லது அரசு பள்ளியிலோ சேர்த்திட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களை சிறப்பு பள்ளியிலோ அல்லது அரசு பள்ளியிலோ சேர்த்திட வேண்டும் என்று தமிழக அரசு...
குருப் 2 வெற்றி பெற படிக்க வேண்டிய புத்தகங்கள்.
பொது தமிழ்-பள்ளி பாடப் புத்தகம்,ஒரு வழிகாட்டி நூல்,நாம் வெளியிட்ட நூலையும் பார்க்கலாம். வரலாறு- தமிழக வரலாறு-பழைய பாட நூல் 6-7
மொபைல்போன் கொண்டு வந்தால் இடைநீக்கம்: மாணவர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை.
மாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வந்தால், "சஸ்பெண்ட்" நடவடிக்கை எடுக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.தற்போது, உயர்நில...
தவறுகளை தடுக்க இயக்குனர் பதவிக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து அவசியம் தேவை குமுறும் கல்வித்துறை பணியாளர்கள்.
அரசின் அனைத்து துறைகளிலும், செயலர் பதவியில் ஐ.ஏ.எஸ்.,அந்தஸ்து உள்ள அதிகாரிகள் உள்ளனர்.இதே போன்று மற்ற துறை இயக்குனர், தலைவர் பதவியிலும் பெர...
இடைநிலை ஆசிரியர்கள் 23-இல் பேரணி.
மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூ...
துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் கழிப்பறை சுத்தம் செய்யும் ஆசிரியர்கள்.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், கழிப் பறை மற்றும் வகுப்பறைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரி...
பட்டதாரி ஆசிரியருக்கு உழைப்பூதியம் வழங்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆகஸ்ட் மாத உழைப்பூதியத்தை, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாவட்ட செயற்குழு கூட்டத்தில், தீர்மா...
இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் தற்போதைய தேவை என்ன?
இயக்கம் போராடி பல்வேறு நிலைகளில் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்திய போதிலும் கடந்த, 2002 முதல் ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள்.200...
தொழிலாளர் வைப்பு நிதி நடப்பு நிதியாண்டில், 8.5 சதவீதவட்டியே தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர் வைப்பு நிதி கழகத்தின், டிரஸ்டிகளின் மத்திய வாரிய கூட்டம், அடுத்த மாதம், 4ம் தேதி நடக்குமென தெரிகிறது. இதில், வருங்கால வைப்பு நிதி...
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு விரைவில் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு-தினத்தந்தியின் குழப்பமான செய்தி.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு முடிவு மிக விரைவில் வெளியிடப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வா...
வழக்கு தொடுத்த 1,528 ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர்களுக்கு மட்டுமே பணப்பலன் வழங்க, தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
Click here to download -1528 Eligible Primary headmasters list click here -ELE.Dir proceedings order Reg 179 G.O 1988 ஜூன் 1க்கு முன், தொ...
147 கிராம ஊராட்சிகளில் 16,726 துப்புரவு பணியாளர்களை நியமிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தற்பொழுது ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை,அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இல்லாமல் மிகவும் குறைந்த எண்ணிக்கையி...
திறந்தநிலை பல்கலை பி.எட். படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படும் பி.எட். சிறப்புக் கல்வி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்தப...
Sep 15, 2013
நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்.
"நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்'திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் நாளை (16ம் தேதி) பள்ளிகள் அனைத்தும் செயல்படும் என ...
கல்வி அலுவலகத்தை ஆக்கிரமித்த ஆசிரியர்கள் ஒரு அறைக்கு இரு துறைகள் போட்டி
மதுரை தல்லாகுளம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளாகத்தில், உள்ள பயிற்சி அறைக்குள், ரெகுலர் சி.இ.ஓ., அனுமதியின்றி, எஸ்.எஸ்.ஏ., திட்ட ஆசிரி...
தொழிலாசிரியர் பயிற்சிக்கு அரசு தடை : பதிவுதாரர்கள் தவிப்பு.
கடந்த 2007 க்குப் பின், தொழிலாசிரியர் பயிற்சி வழங்கப்படாததால், 8,000க்கும் மேற்பட்டோர், வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்ற...
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் நேரடி கல்வி முறையில் பி.எச்டி.,
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக, நடப்பு கல்வியாண்டில், நேரடி கல்வி முறையில், எம்.பில்., மற்றும் பி.எச்டி., பட்டங்கள் ...
பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டம் அறிவிப்பு.
பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, "தத்கால்" திட்டத்தின் கீழ், சிறப்பு கட்டணம் செலுத்தி, 16, 17 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்...
பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 1,000 உதவியாளர்கள் பணி நியமனம்.
பள்ளிக்கல்வித் துறையில், 1,000 உதவியாளர் பணியிடங்கள், நேரடி தேர்வு மூலம், விரைவில் நிரப்பப்பட உள்ளன. அரசு துறைகளில், உதவியாளர் பணியிடம், மி...
Sep 14, 2013
அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமன வழக்கு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு.
சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு கம்ப்யூட்டர் அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர்ஜி.முத்துராமன் கோர்ட்டு அவமதிப்பு...
புதிதாக 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கம்.
தமிழகத்தில், புதிதாக, 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, "வீடியோ கான்பரன்ஸ்" மூலம் துவக்கி வைத்தார். ...
பள்ளி கல்வித்துறை செயல்பாடு: அமைச்சர் ஆலோசனை.
பள்ளி கல்வித்துறைக்கு, கூடுதல் பொறுப்பேற்றுள்ள, அமைச்சர்பழனியப்பன், துறை செயல்பாடு குறித்து, அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.பள்ளிக...
பள்ளிகளில் பாடம் நடத்தாமல் பொழுதுபோக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர்.
பள்ளிகளில் பாடம் நடத்தாமல் பொழுது போக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரம்பம் மற்றும் உயர்நிலைப்பள்ளித்துறை அமைச்சர் தற...
கல்வித் துறையில் சூப்பர் உமன் ஆகிறாரா சபீதா..? - நான்கு அமைச்சர்கள் கல்தா.
வைகைசெல்வனின் தலை உருண்டதில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதாவின் கைதான் ஓங்கி இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், சபீதாவைச் சுற்றி இப்போத...
நிதித்துறை அரசாணையில் "தமிழ் பண்டிட்" வார்த்தையால் தமிழாசிரியர்கள் பாதிப்பு.
நிதித்துறை, 2013ல் வெளியிட்ட, அரசாணை எண், 263ல்,"தமிழ் பண்டிட்" என்ற வார்த்தையால், தர ஊதியம் பெறுவதில்,பட்டதாரி தமிழாசிரியர்கள் ப...
மாநில கணக்காயரால் நிர்வாகிக்கப்படும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குதாட்கள் விவரம் கருவூலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
2011-12 ஆம் ஆண்டிற்கான அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் ...
ஆசிரியர்களுக்கே தேர்வு!
தமிழ்நாட்டில் காலாகாலமாக மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில்தான், முதலில் தாய்–தந்தை, அடுத்தது ஆசிரியர்கள், அதன்பிறகுதான் தெய்வம் என்ற...
Sep 13, 2013
புதிய கேள்வித்தாள் குறித்து சி.இ.ஓ., முடிவெடுக்கலாம்.
மழை காரணமாக, குறிபிட்ட சில மாவட்டங்களில், விடுமுறை அறிவித்தால், அந்த மாவட்டங்களில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிய கேள்வ...
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், பள்ளிகளில் ஒரு நாள் தங்கிஆண்டாய்வு செய்ய உத்தரவு.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு நாள் முழுவதும் பள்ளியில் தங்கி ஆண்டாய்வு மேற்கொள்ள வேண்டும் என உதவி தொடக்க கல்வி அ...
அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி 1.6.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தி ஓய்வுபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தொ.ப.த.ஆபணிநிலையில் தேர்வுநிலை / சிறப்புநிலை ஆணை வெளியிட்டதை இரத்து செய்து, தீர்ப்பாணை பெற்ற 1528 நபர்களுக்கு மட்டும் பொருந்தும் என உத்தரவு.
GO.179 SCHOOL EDUCATION DEPT DATED.06.09.2013 - SELECTION / SPECIAL GRADE HM PAY INCLUDING SG TR SERVICE ON OR BEFORE 01.06.1988, SANCTIONED...
கல்வி அலுவலகங்களில் சிறப்புப் பதிவேடு!
சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தின்படி அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வ...
Sep 12, 2013
பள்ளிக்கல்வி - பள்ளிகளில் தேசிய பார்வையற்றோர் சங்கம் மூலம் பள்ளிகளில் நிதி திரட்ட அரசு அனுமதித்து ஆணை.
GO.141 SCL EDN DEPT DATED.03.09.2013 - COLLECTION OF FUNDS IN SCHOOLS BY THE NATIONAL ASSOCIATION FOR BLIND REG ORDER CLICK HERE...
மூன்று நபர் குழுவின் அடிப்படையில் வழங்கப்பட்ட திருத்தியசிறப்பு ஊதியம் பெறுவது குறித்த அரசின் தெளிவுரை வழங்கி உத்தரவு.
GOVT LTR.47913 / PAYCELL/ 2012-1, DATED.10.09.2013- Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 --Enhancement of Special Pay based on the r...
டிப்ளமோ நர்சிங் படிப்பு: 16ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்.
டிப்ளமோ நர்சிங்" படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இம்மாதம், 16ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக...
தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.
தொழில்நுட்பத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.தேர்வுத்துறை அறிவிப்பு: கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஓவியம், இசை, நடனம், தையல் பிரிவு, வி...
டி.என்.பி.எஸ்.சி., விண்ணப்பதாரர் நிரந்தர பதிவு விவரங்கள் மாயம்.
டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைனில், நிரந்தர பதிவாளர்களுக்கான விவரங்கள் இல்லாததால், விண்ணப்பதாரர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி.,...
பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமலாக்க வலியுறுத்தி செப்.20 ஓய்வூதியர் கூட்டமைப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவிற்கு நாடாளு மன்றம் ஒப்புதல்வழங்கி யதைக் கண்டித்து செப்டம் பர் 20 அன்று தமிழகம் முழு வதும் பெருந்திரள் ஆர்ப் பாட்...