ரயில்வே துறையில் 1.60 லட்சம் பேர் விரைவில் தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2013

ரயில்வே துறையில் 1.60 லட்சம் பேர் விரைவில் தேர்வு.

ரயில்வே துறையில் நிரப்பபடாமல் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் காலி பணியிடத்திற்கு வி‌ரைவில் ‌தேர்வு நடத்தப்பட உள்ளதாக மத்திய ரயில்வே துணை அமைச்சர்
ஆதிர் சவுத்திரி, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மே.வங்க., மாநிலம் ஜல்பைகுரியில் பேசுகையில்,"ரயில்வே துறையில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக,விரைவில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி