டிப்ளமோ நர்சிங்" படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இம்மாதம், 16ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள் வரை உள்ளன. இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இம்மாதம், 16ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்கும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் கலந்தாய்வு நடக்கிறது. இதற்கான கால அட்டவணை, தர வரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களை,www.tnhealth.org,www.tn.gov.inஎன்றஇணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sep 12, 2013
Home
kalviseithi
டிப்ளமோ நர்சிங் படிப்பு: 16ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்.
டிப்ளமோ நர்சிங் படிப்பு: 16ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்.
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி