நாளை (18.09.13) இரட்டைப்பட்டம் விசாரணைக்கு வருகிறது,அரசு தரப்பு வாதமும் நாளை வருவதால் விசாரணை சூடு பிடித்து முடிவு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2013

நாளை (18.09.13) இரட்டைப்பட்டம் விசாரணைக்கு வருகிறது,அரசு தரப்பு வாதமும் நாளை வருவதால் விசாரணை சூடு பிடித்து முடிவு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை (18.09.2013)சென்னை உயர் நீதிமன்றத்தில் இரட்டைப்பட்டம் விசாரணைக்கு வருகிறது..அரசு தரப்பு வாதமும் நாளை வருவதால்விசாரணை சூடு பிடித்து
முடிவு எட்டும்.இதனால் பதவியுயர்வுக்காக காத்திருப்போர் பெரும் மகிழ்ச்சி அடைவர்.பெரும்பாலும் நாளை விசராணை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்:
திரு கலையரசன் -நாகபட்டினம்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி