பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு Evaluation மையத்தில் ஆசிரியர்கள் MARKS SHEET (மதிப்பெண் -பட்டியல் )எழுத தேவையில்லை அரகு, சீல் கிடையாது ,
அதற்கு பதிலாக GUM மற்றும் Sellotape மட்டுமே பயன்படுத்துபடும்.COVER ரில் HALL -Supervisor மற்றும் CHIEF -Superintendent கைய்யொப்பம் இடுவார்கள் POSTAL வழியாக EXAM PAPERS அனுப்பப்பட மாட்டாது.EXAM மையத்தில் மற்றும் EXAM பேப்பரில் BAR-CODE பயன்படுத்தப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இனி விடை தாள்கள் திருத்தி முடித்த 5 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும். OCTOBER மாத தேர்வில் இம்முறை கடைபிடிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
அதற்கு பதிலாக GUM மற்றும் Sellotape மட்டுமே பயன்படுத்துபடும்.COVER ரில் HALL -Supervisor மற்றும் CHIEF -Superintendent கைய்யொப்பம் இடுவார்கள் POSTAL வழியாக EXAM PAPERS அனுப்பப்பட மாட்டாது.EXAM மையத்தில் மற்றும் EXAM பேப்பரில் BAR-CODE பயன்படுத்தப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இனி விடை தாள்கள் திருத்தி முடித்த 5 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும். OCTOBER மாத தேர்வில் இம்முறை கடைபிடிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி