அனைத்து பள்ளிகளிலும், மருந்துகளுடன் முதலுதவி பெட்டிகள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2013

அனைத்து பள்ளிகளிலும், மருந்துகளுடன் முதலுதவி பெட்டிகள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறை உத்தரவு.

பெரியகுளம் பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் உதவி பெறும் பள்ளி அலுவலகங்களில் முதலுதவி பெட்டி இல்லாமல் உள்ளது.பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் தலைமை
ஆசிரியர் அலுவலகத்தில் முதலுதவி பெட்டி இருக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு வகுப்புகளில் காயங்கள் மற்றும் சிறுவிபத்துகளில் காயங்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி அளிக்க வேண்டும்.முதலுதவி பெட்டியில் ரத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்து, பஞ்சு,பேண்டேஜ், பிளாஸ்டிக் உட்பட மருந்து பொருட்கள் இருக்க வேண்டும்.இவைகளை, சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியால் சரியான முறையில் முதலுதவி பெட்டியில், மருந்துகளை பராமரித்து வருகின்றனர்.பல பள்ளிகளில் முதலுதவிபெட்டியே இல்லாமல் உள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளிலும், மருந்துகளுடன் முதலுதவி பெட்டிகள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி