2011-12 ஆம் ஆண்டிற்கான அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்த சந்தா, அரசு
பங்களிப்பு அடங்கிய கணக்குத்தாட்கள் விவரம் சம்பந்தப்பட்ட அரசு சார் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் ஆசிரியர்கள் பணிபுரிந்த இடத்தின் அடிப்படையில் கணக்குத்தாட்களின் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டகருவூலத்தை அணுகி 2011-12ஆம் ஆண்டிற்கான விவரங்கள் பெற்றுக்கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்களிப்பு அடங்கிய கணக்குத்தாட்கள் விவரம் சம்பந்தப்பட்ட அரசு சார் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் ஆசிரியர்கள் பணிபுரிந்த இடத்தின் அடிப்படையில் கணக்குத்தாட்களின் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டகருவூலத்தை அணுகி 2011-12ஆம் ஆண்டிற்கான விவரங்கள் பெற்றுக்கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி