இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய
முதலாவது அமர்வில், வழக்குகள் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வரிசை எண்.36ல் உள்ளதால் இன்று மாலைக்குள் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இரட்டை வழக்கு சார்பான அனைத்து வழக்குகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு உயர்க்கல்வி மன்ற தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சார்பாக ஆஜராகும் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பு வழ்க்கறிஞர்களின் வாதம் இன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது.இன்று வழக்கு விசாரணைக்கு வராத பட்சத்தில் வரும் திங்கள் அன்று நிச்சயமாக வரும்.
முதலாவது அமர்வில், வழக்குகள் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வரிசை எண்.36ல் உள்ளதால் இன்று மாலைக்குள் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இரட்டை வழக்கு சார்பான அனைத்து வழக்குகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு உயர்க்கல்வி மன்ற தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சார்பாக ஆஜராகும் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பு வழ்க்கறிஞர்களின் வாதம் இன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது.இன்று வழக்கு விசாரணைக்கு வராத பட்சத்தில் வரும் திங்கள் அன்று நிச்சயமாக வரும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி