காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 2013-2014 ஆம் கல்வியாண்டில் தமிழ் மற்றும் வரலாறு பாடங்களில் எம்ஃபில், பி.எச்டி
ஆய்வுப்பாடப் பிரிவுகள் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்த பாடங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வர் ஆர். ஜெயகோபால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:எம்ஃபில்., பி.எச்டி தமிழ் மற்றும் வரலாறு பாடப்பிரிகளில் விண்ணப்பிக்கும் தகுதியுடைய ஆய்வு மாணவ, மாணவியர் 10.10.2013 அன்று காலை 9 மணிக்கு நடை பெறவிருக்கும் நுழைவுத்தேர்வில் கலந்துகொள்ளவேண்டும். நுழைவுத்தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு 11.10.2013 அன்று சேர்க்கை நடைபெறும். அழகப்பா பல்கலைக்கழக இணைவுடன் தொடங்கவிருக்கும் இப்பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் கல்லூரியில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரிக்கு வந்துசேர வேண்டிய கடைசி நாள் 30.9.2013 ஆகும் என்றார்.
ஆய்வுப்பாடப் பிரிவுகள் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்த பாடங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வர் ஆர். ஜெயகோபால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:எம்ஃபில்., பி.எச்டி தமிழ் மற்றும் வரலாறு பாடப்பிரிகளில் விண்ணப்பிக்கும் தகுதியுடைய ஆய்வு மாணவ, மாணவியர் 10.10.2013 அன்று காலை 9 மணிக்கு நடை பெறவிருக்கும் நுழைவுத்தேர்வில் கலந்துகொள்ளவேண்டும். நுழைவுத்தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு 11.10.2013 அன்று சேர்க்கை நடைபெறும். அழகப்பா பல்கலைக்கழக இணைவுடன் தொடங்கவிருக்கும் இப்பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் கல்லூரியில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரிக்கு வந்துசேர வேண்டிய கடைசி நாள் 30.9.2013 ஆகும் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி