இளைஞர் சிறப்பு காவல்படைக்கு 10,500 பேரை தேர்வு செய்வது தொடர்பாக அரசாணைவெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2013

இளைஞர் சிறப்பு காவல்படைக்கு 10,500 பேரை தேர்வு செய்வது தொடர்பாக அரசாணைவெளியீடு.

இளைஞர் சிறப்பு காவல்படைக்கு 10,500 பேரை தேர்வு செய்வது தொடர்பாக அரசாணைவெளியீடு.தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ₨7,500 வழங்கப்படும்.தேர்வு செய்யப்படுவோர் ஓட்டுநர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். விபத்துகளால் உயிர்சேதம் ஏற்படுவதை தடுக்க ரோந்துப் பணியிலும் சிறப்பு காவல்படை ஈடுபடும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி