2013ம் ஆண்டு ஜுன் மாதம் நடத்தப்பட்ட நெட் தேர்வு மற்றும் டெல்லி மற்றும் ராஞ்சி மையங்களில் செப்டம்பர் 8ம் தேதி நடத்தப்பட்ட நெட் மறுதேர்வு ஆகியவற்றின்
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இத்தேர்வுகளை, 5 லட்சத்து 74 ஆயிரத்து 448 மாணவர்கள் எழுதினார்கள். இவர்களில், 27,402 மாணவர்கள் லெக்சர்ஷிப் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் மற்றும் 3,684 பேர் JRF தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.2013ம் ஆண்டு ஜுன் மாதத்தில், 78 பாடங்களுக்கு, நாடு முழுவதும் 79 மையங்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான Answer keys ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. தற்போது, அதற்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இத்தேர்வுகளை, 5 லட்சத்து 74 ஆயிரத்து 448 மாணவர்கள் எழுதினார்கள். இவர்களில், 27,402 மாணவர்கள் லெக்சர்ஷிப் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் மற்றும் 3,684 பேர் JRF தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.2013ம் ஆண்டு ஜுன் மாதத்தில், 78 பாடங்களுக்கு, நாடு முழுவதும் 79 மையங்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான Answer keys ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. தற்போது, அதற்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி