,மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை .வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் .இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இரு தேர்வர்களும் இராமநாதபுரம் மாவட்டதைச் சேர்ந்த ஒருவர் என 3 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன இவ் வழக்குகள் இன்று (21 அக் ) நீதியரசர் நாகமுத்து அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வருகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன..
இன்று(அக் 21 ) மாலை வழக்கின் நிலை குறித்து தெரியவரும்.
இன்று விசாரணை நிலவரம் என்ன?
ReplyDeletetamil medium studentuku posting kidaikkuma?
ReplyDelete