முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில்இன்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு அமைச்சரவை கூட்டம்கூடுவதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன. 23ந் தேதி சட்டசபை கூட்டம் கூடும் நிலையில்,அமைச்சரவை கூடுவது பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய பிரச்சனைகளில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றுதலைமை செயலக வட்டாரம் தெரிவித்துள்ளது.
தகவல்கள் வெளியாகியுள்ளன. 23ந் தேதி சட்டசபை கூட்டம் கூடும் நிலையில்,அமைச்சரவை கூடுவது பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய பிரச்சனைகளில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றுதலைமை செயலக வட்டாரம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி