தொடக்கக் கல்வி துறையில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவின் எதிரொலியாக இன்று (22.10.2013 ) கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2013

தொடக்கக் கல்வி துறையில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவின் எதிரொலியாக இன்று (22.10.2013 ) கலந்தாய்வு.

புதிய அரசாணையின் படி திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை ஒன்றியத்தில் நிர்வாக மாறுதலுக்கு  முன்னுரிமை வழங்கி காலிப்பணியிடங்களுக்கு
மாறுதல் ஆணைவழங்கப்பட்டது .மேலும் தொடக்கக்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகின்றது.
நன்றி : திரு.பிரேம் -தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி