சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இட ஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை .வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இவ் வழக்கு இன்று ( அக் 18) நீதியரசர் டி எஸ் சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று (அக் 18)மாலை வழக்கின் நிலை குறித்து தெரியவரும்.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இட ஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை .வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இவ் வழக்கு இன்று ( அக் 18) நீதியரசர் டி எஸ் சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று (அக் 18)மாலை வழக்கின் நிலை குறித்து தெரியவரும்.
appadiye 1:2 yendra murayil CV call panna case podunga please
ReplyDeleteama sir
DeleteApdiye tet result ahh vida solli case podukale
ReplyDeleteresult varum wait panuga.anekama niga pass panitiga pola.atha ipdi solriga
DeleteYellathukkum case. podunga..thanakku kidaikkalanaa yaarukkum kidaikka kkudathu yendra uyarntha ullam
ReplyDeleteand women quota also omitted
ReplyDeletePg trb cv 22, 23 oct nadakumaaaaaaa?
ReplyDeletecase yenna aachu? pls
ReplyDeleteதமிழ் பாடத்திற்கு என்ன முடிவு எடுத்துள்ளார்களென தெரியவில்லையே ?
ReplyDeleteரிட் மனு பற்றி தமிழ் நண்பர்கள் தங்கள் கருத்தை கூறவும் .
CV nadakkum. Case la trb win pannum. Nov 10 kulla appointment . case edhuvum file pannathinga Tamil exam nadakum.
ReplyDelete