இந்தியன் வங்கியின் நாமக்கல் கிளை சார்பில் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டரில்அடிப்படை தகுதி பெற்றிருப்பவர்கள்
விண்ணப்பிக்கலாம்.பயிற்சியில் எம்.எஸ். ஆஃபீஸ், பேசிக் கம்ப்யூட்டர் ஹார்டுவேர், விண்டோஸ் எக்ஸ்பி, ஃபோட்டோ ஷாப், பேஜ் மேக்கர், கோரல்டிரா, டிஜிட்டல் தொழில் நுட்பம், ஆப்செட் பிரிண்டிங், ஸ்கிரின் பிரிண்டிங், பிளக்ஸ் பேனர், திருமண பத்திரிக்கை உள்ளிட்டவை அமைப்பது தொடர்பான பயிற்சி வழங்கப்படும்.குறைந்தபட்ச தகுதியாக பிளஸ் 2, கம்ப்யூட்டர் பேசிக் தெரிந்திருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.தகுதி உள்ளவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் இயக்குனர், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், ரவின் பிளாசா, திருச்சி மெயின் ரோடு, நாமக்கல்-637 001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி