ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிட தடைவிதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 18-ம் தேதி நடந்த
ஆசிரியர் தகுதிதேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி மனு அளித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பழனிமுத்து உள்ளிட் 5 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இடஒதுக்கீடு அடிப்படையிலான மதிப்பெண் தளர்வு அளிக்கவும் உத்தரவிடமனு தாரர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு அடிப்படையிலான நியமனம் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது. வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி அகர்வால் சத்தியநாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை நவம்பர் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
apo november 18 ku aparam tha tet resulta?
ReplyDeletedont worry this week confirm
Delete