மத்திய நீர் வள வாரியத்தால் நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் கலந்து கொண்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு பாராட்டு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2013

மத்திய நீர் வள வாரியத்தால் நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் கலந்து கொண்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு பாராட்டு.

Click here -Central govt Greetings letterReg
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மத்திய நீர் வள வாரியத்தால் நடத்தப்பட்ட
'' நீரை சேமிப்போம் எதிர் காலம் காப்போம் ''என்ற தலைப்பில் ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர்.அதற்காக அப் பள்ளியை  பாராட்டி மதிய நீர் வள மண்டல இயக்குனர் திரு.E .சம்பத் குமார் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்.
Thanks & Regards,
L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,Chairman Manicka Vasagam School,
Devakottai- PH NO -9786113160

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி