கேட் 2013: ஒரு பார்வை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2013

கேட் 2013: ஒரு பார்வை.




இந்த ஆண்டு கேட் தேர்வு எழுத பதிவு செய்தவர்கள் 1 இலட்சத்து 94 ஆயிரத்து ஐநூற்றி பதினாறு பேர்.கேட் தேர்வு 16 அக்டோபர் 2013இல் நடைபெற்றது.கேட் தேர்வின் முடிவுகள் 14 ஜனவரி 2014இல் வெளியாகும்.கேட் தேர்வானது கணினியின்
உதவியுடன் நடத்தப்படும் தேர்வு முறையாகும்.கேட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் மேலாண்மைப் படிப்புகளை படிக்க முடியும்.கேட் தேர்வு ஓவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் ஐ.ஐ.எம்.களால் நடத்தப்படுகிறது.கேட் தேர்வின் மதிப்பெண்கள் திறன்களை மதிப்பிடுதல், தரவுகளை விளக்குதல், சொற்கள் குறித்த தெளிவு மற்றும் தர்க்க அறிவு போன்றவற்றை மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி