இளைஞர் காவல் படை: டிச.,30ல் உடற்கூறு தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2013

இளைஞர் காவல் படை: டிச.,30ல் உடற்கூறு தேர்வு.


தமிழ்நாடு இளைஞர் காவல் படைக்கான உடற்கூறு தேர்வு வரும் 30ம் தேதி துவங்குகிறது.தமிழ்நாடு இளைஞர் காவல் படைக்கான, ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது. சமீபத்தில், நேர்முகத் தேர்வு
நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது உடற்கூறு தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு வரும் 30, 31ம் தேதிகளில் நடக்கிறது. இப்பணிக்கான, மேற்பார்வை அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், கோவை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய, ஐ.ஜி., பாலநாகதேவி தலைமை வகித்தார். இதில், உடற்கூறு தேர்வின் போது, அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றிஆலோசனை கூறப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி